Skip to main content

Posts

Showing posts from October, 2021

வாழ்க்கையின் தரத்தினை தீர்மானிப்பது

  வாழ்க்கைப் பாடம் அந்த ஆசிரியரை எல்லா மாணவர்களும் நேசித்தார்கள். காரணம் கஷ்டமான பாடத்தையும் எளிமையான உதாரணங்களைக் கொண்டு புரிய வைப்பதில் அவர் வல்லவராக இருந்தார். அவரிடம் படித்த மாணவர்கள் பெரிய பெரிய பதவிகளை வகித்தார்கள். பலரும் பல நாடுகளுக்குச் சென்று பிரகாசித்தார்கள். பெரிய தொழிலதிபர்களாகத் திகழ்ந்தார்கள். அவர்களுக்கு எத்தனையோ ஆசிரியர்கள் இருந்திருந்த போதிலும் அவர் மேல் காட்டிய அன்பையும் மரியாதையையும் அவர்கள் மற்றவர்களிடம் காட்டவில்லை. அந்த ஆசிரியரிடம் மட்டும் பெரும்பாலான மாணவர்கள் இன்னும் கடிதம் மூலமும், ஈ மெயில் மூலமும் தொடர்பு வைத்திருந்தார்கள். அவரும் தன் மாணவர்களை மிகவும் நேசித்தார். அவர்களுடைய வெற்றியை தன் சொந்தப் பிள்ளைகளின் வெற்றியென அவர் மகிழ்ந்தார். ஆனால் ஒரே ஒரு உண்மை மட்டும் அவர் மனதில் நெருடலாக இருந்தது. பதவி, பணம், கௌரவம் ஆகியவற்றில் உயர்ந்து விளங்கிய அவருடைய மாணவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக அவருக்குத் தெரியவில்லை. அவர்கள் அனுப்பிய கடிதங்களும், ஈ மெயில்களும் அதைக் கோடிட்டுக் காண்பித்தன. மன உளைச்சல்கள், பிரச்சனைகள் நிறைந்த வாழ்க்கை முறையில் அவர்கள் வாழ்ந்து வந்தார்கள் என

ஒரு நல்ல நகைச்சுவை எப்படியிருக்கனும்? - கலைவாணர்

              *ஒரு நல்ல நகைச்சுவை எப்படியிருக்கனும்? - கலைவாணர்* ஒரு நல்ல நகைச்சுவை எப்படியிருக்கனும்? என்பதற்கு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரியான விளக்கத்தைக் கொடுத்திருக்காங்க. ஆனா, "கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்" குடுக்கற விளக்கம் என்ன தெரியுமா? நகைச்சுவை அடுத்தவங்களுக்குத் துன்பம் குடுக்காம இருக்கனும். அடுத்தவங்க மனசைப் புண்படுத்தப்படாது. அது தான் சிறந்த நகைச்சுவைங்கிறார். அதுக்கு அவர் ஒரு உதாரணமும் கொடுக்கிறார். ஓர் ஏரி ஓரமா ரெண்டு பையன்கள் நடந்து போய்கிட்டிருக்காங்க. அதுல ஒருத்தன் பணக்காரவீட்டுப் பையன். இன்னொருத்தன் ஏழை. இவங்க ரெண்டு பேரும் போய்கிட்டிருக்காங்க.... வழியில ஓர் இடத்துலே ஒரு சோடி செருப்பு இவங்க கண்ணுலே பட்டுது. ஒரு விவசாயி அந்தச் செருப்பை அங்கே விட்டுட்டு பக்கத்துலே இருந்த ஏரியிலே கை, கால் கழுவிக்கிட்டிருந்தார். உடனே அந்தப் பணக்காரப் பையனுக்கு ஒரு யோசனை! அவன் சொன்னான், டேய்! இப்ப ஒரு வேடிக்கை செய்யலாம்... அந்தச் செருப்பு இரண்டையும் தூக்கி எட்டத்துலே வீசி எறிஞ்சிடுவோம். அந்த ஆளு வந்து பார்த்துட்டு செருப்பைத் தேடி அல்லாடுவான்... அங்கேயும் இங்கேயும் ஓ

படிக்காத மேதை

              மாதம்தோறும் உழைக்காமலேயே அது ஏழை மக்கள் என்றாலும் இலவசமாக பணம் கொடுக்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தினால் என்னவாகும் ? என்று படிக்காத மேதை காமராஜர் அந்த காலத்திலேயே ஒரு நிகழ்ச்சியில் தெளிவாக பேசி உள்ளார். இது நமக்கு பாடம் புகட்டுவதாக உள்ளது. அதனால் கண்டபடி தேர்தல் வாக்குறுதிகள் அளிக்கும் தேசியக் கட்சிகள். மாநிலக் கட்சிகள் இனியாவது திருந்த வேண்டும். #பெருந்தலைவர் #காமராஜர் முதலமைச்சராக இருந்த காலம். தஞ்சாவூர் வெண்ணாற்றங்கரை நீரேற்று நிலையத்தில் ஒரு நிகழ்ச்சி... நிகழ்ச்சியில் படிக்காத மேதை காமராஜர் தனக்கே உரிய பாணியில் பேசியது .... " நாட்ல இருக்கிற எல்லாருக்கும் பணம் வேணும்..... ஏதாச்சும் இயலாமையை சொல்லி அரசாங்கம் பண உதவி பண்ணனும் என்று கேட்கிறாங்க...எனக்கு ஒன்னும் பிரச்சினை இல்லை.... பண நோட்டு அடிக்கிற மிஷின் எங்க கிட்டேதான் இருக்கு..... எவ்வளவு வேண்டுமானாலும் அச்சடிக்கலாம்னேன்... அடிச்சு உங்கள் இஷ்டப்படியே ஆளுக்கு ஒரு மூட்டை பணம் கொடுத்துடுவோம்னேன்... இப்போ பணம் இல்லாதவங்களே நாட்டிலே கிடையாது.... கொஞ்ச நாள் கழிச்சு கடைத்தெரு போனீன்னா எல்லா கடையும் பூட்டி கெடக்கும்.

தோல்வியிலிருந்து பாடம்

      **தோல்வியிலிருந்து பாடம்** உலகத்தில் உள்ள வெற்றிகள் அனைத்தும் ஏதாவது ஒரு வகையில் தோல்வியில் இருந்து தான் தோன்றியிருக்கும். நம்மில் பலரும் ஒப்புக்கொள்ளும் விடயம் இது. தோற்றுப் போனவர்கள் அனைவருமே தங்கள் தோல்வியை இந்த கண்ணோட்டத்தோடு தான் பார்க்கின்றனர். அப்போது தான் வெற்றிகளை அவர்களால் அடைய முடியும். தோல்வியை முடிவாக பார்த்தால் அதிலிருந்து எதுவுமே கிடைக்கப் போவதில்லை. மாறாக புதிய தொடக்கத்திற்கு, புத்திசாலித்தனமான தொடக்கத்திற்கு ஒரு வாய்ப்பாக தோல்வியை பார்த்தால், நாம் அடையப் போகும் வெற்றிகளுக்கு வரம்பே இல்லை.

என்ன தைரியம் ?

     

இன்றும் அன்றும்

 

கண்ணதாசன்

  * அடிக்கடி தவறு செய்பவன் அப்பாவி. ஒரே தவறைத் திரும்பத் திரும்ப செய்கிறவன் மூடன். ஒரு தவறுமே செய்யாதவன் மரக்கட்டை. தன்னையறியாமல் தவறு செய்து, தன்னையறிந்து திருத்திக் கொள்கிறவனே மனிதன். * ஆணவமும் அழிவும் இரட்டைக் குழந்தைகள். இரண்டாவது குழந்தை மெதுவாக வளரும். அவ்வளவு தான். * நிலத்தில் வளரும் களைகள் பெரிய மரங்களாவதில்லை. அற்ப ஆசைகள் பெரிய வெற்றியைத் தேடித் தருவதில்லை. * தற்புகழ்ச்சி என்பது வேறொன்றுமில்லை. விற்பனையாகாத சரக்கிற்குச் செய்யப்படும் விளம்பரமே! * அதிகமான ஆரவாரம் செய்யும் அரசியல்வாதியே ஜனங்களின் முட்டாள்தனத்தைச் சரியாக எடை போட்டவன். * சாப்பிடும் போது உங்கள் இஷ்டத்துக்குச் சாப்பிடுகிறீர்கள். ஆனால் வாந்தியோ அதனிஷ்டத்திற்கு வருகிறது. காரியத்தை உங்கள் விருப்பப்படி செய்கிறீர்கள், எதிரொலி இறைவன் விருப்பப்படி வருகிறது. * வீட்டுக்கொரு நாயை வளர்த்தும் மனிதன் விசுவாசத்தைக் கற்றுக் கொள்ளவில்லையே! இனி நாய்கள் மனிதனை வளர்த்து, அதைக் கற்றுக் கொடுக்குமா? * மலரைப் பார்; கொடியைப் பார்; வேர் எப்படி இருக்குமென்று பார்க்க முயற்சிக்காதே. அதைப் பார்க்க முயன்றால், நீ மலரையும் கொடியையும் பார்க்க முட

உண்மையில் உங்களுக்கு முக்கியமானது

  வாழ்க்கைப் பாடம் அந்த ஆசிரியரை எல்லா மாணவர்களும் நேசித்தார்கள். காரணம் கஷ்டமான பாடத்தையும் எளிமையான உதாரணங்களைக் கொண்டு புரிய வைப்பதில் அவர் வல்லவராக இருந்தார். அவரிடம் படித்த மாணவர்கள் பெரிய பெரிய பதவிகளை வகித்தார்கள். பலரும் பல நாடுகளுக்குச் சென்று பிரகாசித்தார்கள். பெரிய தொழிலதிபர்களாகத் திகழ்ந்தார்கள். அவர்களுக்கு எத்தனையோ ஆசிரியர்கள் இருந்திருந்த போதிலும் அவர் மேல் காட்டிய அன்பையும் மரியாதையையும் அவர்கள் மற்றவர்களிடம் காட்டவில்லை. அந்த ஆசிரியரிடம் மட்டும் பெரும்பாலான மாணவர்கள் இன்னும் கடிதம் மூலமும், ஈ மெயில் மூலமும் தொடர்பு வைத்திருந்தார்கள். அவரும் தன் மாணவர்களை மிகவும் நேசித்தார். அவர்களுடைய வெற்றியை தன் சொந்தப் பிள்ளைகளின் வெற்றியென அவர் மகிழ்ந்தார். ஆனால் ஒரே ஒரு உண்மை மட்டும் அவர் மனதில் நெருடலாக இருந்தது. பதவி, பணம், கௌரவம் ஆகியவற்றில் உயர்ந்து விளங்கிய அவருடைய மாணவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக அவருக்குத் தெரியவில்லை. அவர்கள் அனுப்பிய கடிதங்களும், ஈ மெயில்களும் அதைக் கோடிட்டுக் காண்பித்தன. மன உளைச்சல்கள், பிரச்சனைகள் நிறைந்த வாழ்க்கை முறையில் அவர்கள் வாழ்ந்து வந்தார்கள் என

English

 

Your ass is Mine

காமராஜரின் ஆட்சி

    அணுகமுடியாதவராகவும், அருகிலிருப்பவர்கள் அஞ்சும்படி இருப்பதும் தலைமைக்கான பண்புகளா? ஜெயலலிதா ஏன் அப்படி நடந்து கொண்டார்? ஒரு காலத்தில் சட்டசபை, எம்எல்ஏ ஹாஸ்டலில் படிப்பறிவில்லாதவரக்ள் பியூனாக பணிபுரிந்து வந்தார்கள். "இவர்களுக்கு சட்டசபை உறுப்பினர்களுக்கு மரியாதை செலுத்த தெரியவில்லை. வெறுமனே கும்பிட்டு, கை கட்டி வாய் பொத்தி நிற்பதோடு சரி. சட்டசபை மூத்த அலுவலர்களை பக்குவமாக வணங்கி செல்வதில்லை" … இப்படி பல குற்றசாட்டுகள். அப்போது தமிழ்நாட்டில் காமராஜரின் ஆட்சி. முதலமைச்சரிடம் இந்த விஷயம் போனது. 'குறைந்த பட்ச படிப்பு அரசு பணிக்கு அவசியம்தான்' என்று நினைத்தார் காமராஜர். 'எட்டாவது வரை படித்திருந்தால் மட்டுமே பியூன் ஆக இருக்க முடியும். குறிப்பிட்ட காலம் வரை வாய்ப்பு கொடுத்து, தேறமுடியாதவர்கள் தொடர்ந்து பணியாற்ற தடைவிதித்து' ஒரு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. எம்எல்ஏ ஹாஸ்டலில் சிங்காரம் என்ற ஒரு பியூன், முதியவர் இருந்தார். நாலாவதுவரை தான் படித்திருந்தார். மூக்கையா தேவர் எம் எல் ஏ-விடம் போய் "இந்த வயதில் என்னால் இதற்குமேல் படிங்க முடியாது. அவ்வளவு தான் எ

Goddess of Spinoza

    "Apparently, when Einstein attended some conferences in the numerous universities of the USA, the recurring question that the students asked him was: - Do you believe in God? And he always answered: - I believe in the God of Spinoza. For the ones who haven't read Spinoza hope this shall give them an idea. Baruch De Spinoza was a Dutch philosopher, of Portuguese Jewish origin, considered one of the great rationalists of his time along with the French philosopher Rene Descartes. Spinoza was born in Amsterdam in the 17th century of a businessman father who was successful but not wealthy. This is the nature of the God of Spinoza: God would have said: "Stop praying and giving yourselves blows on your chests, what I want you to do is to go out into the world to enjoy your life. I want you to enjoy, you sing, have fun and enjoy everything I've done for you. Stop going to those gloomy, dark and cold temples that you built yourself and that you call my home. My hou

How Panchatantra was born

    "O King, listen. Here is the plain truth. I am not the man to sell good learning for a hundred land-grants. But if I do not, in six months time, make the boys acquainted with the art of intelligent living, I will give up my own name. Let us cut the matter short. Listen to my lion roar. My boasting arises from no greed for cash. Besides, I have no use for money; I am eighty years old, and all the objects of sensual desire have lost their charm. But in order that your request may be granted, I will show a sporting spirit in reference to artistic matters. Make a note of the date. If I fail to render your sons, in six months’ time incomparable masters of the art of intelligent living, then His Majesty is at liberty to show me His Majestic bare bottom". The challenge that was taken by Vishnu Sharma when he accepted to make the three sons of King of Mahilāropya, Amarasākti, who was worried about the future of his kingdom; his three dull sons lacked discernment a

எதை சுமக்குறோம் என்பதல்ல

      A Japanese boy standing at attention after having brought his dead younger brother to a cremation pyr e இரண்டாம் உலகப் போரின் போது 1945-ல் அமெரிக்க புகைப்படக் கலைஞர், ஜோ ஓ டோனல் என்பவர் எடுத்த புகைப்படம். ஒரு ஜப்பானிய சிறுவன் ஒரு தகனம் / அடக்கம் செய்யும் இடத்தில், இறந்த தனது சிறிய சகோதரனை சுமந்து கொண்டு வரிசையில் நிற்கிறான். அழக்கூடாது என்ற வைராக்கியத்துடன் கண்ணீரைக் கட்டுப்படுத்த தனது உதடுகளைக் கடினமாகக் கடித்ததால் வழியும் இரத்தம் சிறுவனின் வாயின் ஓரத்தில் சொட்டுகிறது. “நீ பையில் சுமக்கும் சுமையை என்னிடம் கொடு”என்று காவலர் கேட்டபோது, ​ “சுமப்பதற்கு கடினமாக உணர இது சரக்கு அல்ல, என் சகோதரன்” என்று சிறுவன் பதில் அளித்ததாக புகைப்படம் எடுத்தவர் பதிவு செய்திருக்கிறார். இன்றைக்கும் ஜப்பானில், இந்த புகைப்படம் வலிமையின் அடையாளமாக பயன்படுத்தப்படுகிறதாம். ஆம், எதை சுமக்குறோம் என்பதல்ல; அதை எவ்வாறு உணர்கிறோம் என்பது முக்கியம். பணம் காசுகளுக்காக உறவினரை ஏமாற்றும், உடன் பிறந்தவரை துண்டிக்கும் இன்றைய தலைமுறைக்கும் இதில்... பாடம் இருக்கிறது.  🌿 நோய்க்கு தீர்வு 🌿    Dinesh Babu   18.08

ஒரு புலி கல்யாணம்

          படிச்சேன் விழுந்து விழுந்து சிரிச்சேன் உடனே ஷேர் பண்ணிட்டேன் 😂😂😂 ஒரு புலி கல்யாணம் பண்ணிட்டு ரிஷப்ஷன் வச்சுது....... எல்லா விலங்குகளும் விருந்து சாப்டுட்டு , புலி ஜோடியை நாலு அடி தள்ளி நின்னே வாழ்த்திட்டு போச்சு. மாப்ள புலிக்கோ கர்வம் தாங்கல. திடீர்னு ஒரு பூனை மட்டும் சரசரன்னு புலிக்கிட்ட போய்ட்டு கைக்கொடுத்து வாழ்த்து சொல்லிடுச்சு. புலிக்கு ஆத்திரம் வந்துடுச்சு. பூனையப் பார்த்து கர்ஜனையோட, "டேய் இத்தனைப் பேரு என்னய தூரம நின்னு வாழ்த்திட்டு போறானுங்க..... ஒனக்கு மட்டும் எவ்வளவு தைரியம் இருந்தா என்கிட்ட வந்து வாழ்த்து சொல்லுவ ! நான் புலிடா" ன்னு சொன்னுச்சு. அந்த பூனையோ கெக்க பிக்கன்னு சிரிச்சுட்டே "அடேய் கிறுக்கு பயலே ! நானும் கல்யாணத்துக்கு முன்ன "புலிதாண்டா " ன்னு சொல்லிட்டு ஓடிப் போச்சு ! 😂😂😂 கதையின் நீதி: புலியை கூட பூனையாக மாற்றும் வல்லமை படைத்தவர்கள் பெண்கள் 😜😝😜

ரெண்டு ரூபாய் நோட்டு...நடிகர் மம்மூட்டி

    ரெண்டு ரூபாய் நோட்டு... அகில இந்திய ஸ்டார் நடிகராக இருந்தாலும் துளிக் கூட பந்தா இல்லாத, மைக்கில் அட்வைஸ் பண்ணாத, நடிகர் மம்மூட்டி அவர்களின் மூன்றாம் பிறை வாழ்வனுபவங்கள் என்ற நூலிலிருந்து... ஷூட்டிங் முடிந்த ஒரு பின்னிரவில் வேறு நகரத்திலிருந்து என் வீடு நோக்கி புறப்பட்டேன். புறப்பட்ட அடுத்த அரை மணிக்கெல்லாம் நகர எல்லைத் தாண்டி அடர்ந்த வனப்பகுதிக்குள் நுழைகிறது என் வண்டி. அது பனிப் படர்ந்த இரவின் தொடக்கமாய் இருக்கும் நேரம். அமைதியாய் என் காரில் ஒலி நாடாவை ஒலிக்க விட்டுக் கொண்டு வாகனத்தை செலுத்திக் கொண்டிருந்தேன். அந்த அடர் இருளில் ஒரு மெல்லிய எளிய உருவம்.. பார்க்க ஒடிசலான வயசான கிழவன்.. கையில் கை விளக்குடன் தலையில் முக்காடுடன்.. கை நீட்டி வழிமறித்தான். இந்த ராத்திரி வேளையில் யாரென்னவென தெரியாமல் வண்டியை நிறுத்தி மாட்டிக் கொள்வானேன் என வண்டியை நிறுத்தாமல் போனேன். ஒரு அரை கிலோமீட்டர் போயிருப்பேன். ஆனால் அந்தக் கிழவனின் கண்ணில் தெரிந்த தவிப்பும் கவலையும் ஒரு கணம் என்னை யோசிக்க வைக்க, வண்டியைத் திருப்பி மீண்டும் அந்தப் பகுதியை அடைந்தேன். அந்தக் கிழவன் அங்கேயே நின்றிருந்தா

தபு சங்கரின் வரிகள்

தபு சங்கரின் வரிகளோடே முடிக்கிறேன். அப்பா நீங்கள் கடைசியாக எப்பொழுது என்னை அடித்தீர் என்பது எனக்கு நினைவில்லை எனக்கு தான் தெரியவில்லை என்றாலும் உங்களுக்காவது தெரிந்திருக்க கூடாதா? இது தான் நாம் இவனை அடிக்கும் கடைசி அடி என்பது? நீங்கள் என்று என்னை அடிப்பதை நிறுத்தினீர்களோ அன்றே என்னை மட்டும் தனியே நடந்து போக சொல்லிவிட்டு நின்றுவிட்டீர்கள் வாழ்க்கை அடித்த அடியின் வலி தாங்காமல் திரும்பி பார்க்கையில் மருந்திட முடியாத தொலைவில் நின்று கொண்டிருந்தீர்கள். https://qr.ae/pGw8IU  

சண்டை வந்திடுச்சு

    சண்டை வந்திடுச்சு படித்ததில் சிரித்தது 😁😁 01. அக்கடான்னு சோபாவிலே டிவி முன்னாலே உட்கார்ந்து கிட்டு இருந்தேன். பொஞ்சாதி வந்து பக்கத்துல உக்காந்தா; டிவி ல என்ன இருக்கு? ன்னு கேட்டா ஒரே தூசியா இருக்குன்னு சொன்னேன் சண்டை வந்திடுச்சு. 02. நேத்து ராத்திரி எதாவது விலை அதிகம் உள்ள இடத்துக்கு கூட்டிகிட்டுப் போங்கன்னு பொஞ்சாதி கேட்டா ? நான் உடனே அடுத்த ரோட்டிலே இருக்கிற பெட்ரோல் பங்குக்கு கூட்டிக்கிட்டுப் போனேன். சண்டை வந்திடுச்சு. 03. நம்ம திருமணநாளுக்கு எங்க போகலாம்னு பொஞ்சாதி கிட்டே கேட்டேன். ரொம்ப நாளா நாம போகாத இடத்துக்கு போவோம்னு சொன்னா நான் உடனே எங்கம்மா ஊட்டுக்கு கூட்டிக்கிட்டு போனேன் சண்டை வந்திடுச்சு 04. இந்த வருட திருமண நாளுக்கு உனக்கு ஒரு பரிசு தரப்போறேன். என்ன வேணும்னு சொல்லுன்னு கேட்டேன். மூணு செகண்ட்ல 0 லிருந்து 100 வரைக்கு வர மாதிரி வித்தியாசாமான பொருளாக கொடுங்கன்னு சொன்னா நான் ஒரு வெயிட் பார்க்கிற மெஷின் வாங்கிக் கொடுத்தேன் சண்டை வந்திடுச்சு 05. இன்னைக்கி காலைலே கண்ணாடி முன்னாலே நின்னுகிட்டு இருந்தவ - 'எனக்கே என்னைப் பார்த்தா பிடிக்கல. வயசானவ மாதிரி

Swami Haridas, Tansen & King Akbar

  Whe Swami Haridas, right, with Tansen, center, and Akbar, left, at Vrindavana  (1700 AD - 17 60 CE) Artist unknown      Akbar and Tansen reached Swami Haridas’s home, they found him sitting outside, silent, with his musical instruments beside him. Tansen requested Akbar to wait while he himself started singing. After a while, he deliberately made a mistake, at which Swami Haridas said benignly, “Don’t sing like this, Tansen.” Then Swami Haridas began to sing, casting a magic spell all around. Akbar was in a trance, transported to a state of spiritual bliss, broken only by the cessation of the melody. The emperor left for his palace but the song haunted him throughout the journey. Akbar asked Tansen: “Why don’t you sing as well as Haridas does?” Tansen folded his hands and said, “Your Lordship! Between Guru Haridas and me there is a vast difference. I sing for my king while he sings for the Lord of the universe. He is a musician of a much higher court.” On hearing this