Skip to main content

Posts

Showing posts from October, 2017

Quote

https://twitter.com/beachchairsci https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfscBLKnmtFCxesVCF14yECTugmdrv_Eqlf2y_FJoRxAnLM3g/viewform

அவளும் நானும்_

அவளும் நானும்_ ஒரு பேரங்காடி வாசலில் ஒரு இளம் தம்பதிக்குள் சின்ன வாக்குவாதம். மனைவியை உள்ளே அனுப்பிவிட்டு, வாசலில் போடப்பட்ட நாற்காலியில் அமர்ந்த கணவனைக் கவனித ்த 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர், இவ்விளைஞனை அணுகி," தம்பி! நான் கேட்பதைத் தவறாக எண்ணிக் கொள்ளாதீர், ஏன் மனைவியைக் கடிந்து கொண்டீர்கள் என தெரிந்து கொள்ளலாமா?" எனக் கேட்டார். "ஒன்னுமில்லை அங்கிள். சும்மாதான். நானும்கூட வந்து சாமான் வாங்கணுமாம், எனக்கே அசதியா இருக்கு. இந்த லேடிஸே இப்படிதான் அங்கிள். சும்மா கடுப்பேத்திகிட்டு". முதியவர் சிறு புன்னகையோடு, " தம்பி! முன்பெல்லாம் நான் எங்கே போனாலும் என் மனைவியோடதான் போவேன். ஆனா இப்ப அவங்க இறந்து 5 மாசமாச்சி. எங்க ரெண்டு பேருக்கும் ஏறக்குறைய ஒரே வயசு. ரெண்டு பேருமே ஆசிரியர்கள். பணி ஓய்வுக்குப் பிறகு ஒன்னாவே ஊர்லே எல்லா புண்ணியஸ்தலத்துக்கும் போனோம். எங்களோட 3 பிள்ளைங்களும், கல்யாணம் பண்ணி தனித்தனியா இருக்கிறதாலே, நாங்க தனியா எங்க வீட்லே இருந்தோம். என் மனைவிக்குத் துர்திஷ்டவசமா இனிப்புநீர், ரத்தக்கொதிப்புனு நோய்கள் இருந்திச்சி. த

தையது வளர்ந்தால்...

தையது வளர்ந்தால்... ஆட்டுக் குட்டி வந்ததே. பாட்டுப் பாடி வந்ததே வளரும் பயிரைப் பார்த்ததே வாயை வைக்கப் போனதே குட்டிப் பெண்ணும் பார்த்தாளே எட்டி சட்டென பாய்ந்தாளே கயிறைப் பிடித்து இழுத்தாளே பயிருக்கு காவலாய் இருந்தாளே கயிறைப் பிடித்து இழுக்காதே உயிரே போகுது விலக்காதே வயிறோ மிகவும் பசிக்கிறதே. பயிரோ செழித்தும் இருக்கிறதே வளர்ந்த மரத்தின் இலைகளையே அம்மா தருவாள் கலங்காதே சின்னத் தையது வளரட்டுமே விண்ணை உரச உயரட்டுமே அதுவரை எனக்கு உணவெங்கே பசிக்கும் வயிறுக்குப் பதிலெங்கே மெதுவாய் கண்கள் கலங்கினவே விதும்பும் ஓசையும் கேட்டதுவே தையது வளர்ந்தால் பயனுண்டே தலைமுறை தலைமுறை உணவாமே கொளுத்தும் கோடை வெயிலினிலே குளிர்ந்த நிழலையும் தந்திடுமே ஜி. ராஜேந்திரன் Rajendren Thamarapura

தாய்க்கும் மகனுக்குமான ஓர் உரையாடல்

Copied and pasted. Thanks to Venkatesh. "*தாய்க்கும் மகனுக்குமான ஓர் உரையாடல்;-* "அம்மா நான் ஒரு மரபணு விஞ்ஞானி! நான் யூஎஸ் சில் மனிதனின் பரிணாம வளர்ச்சியைப் பற்றிய விஞ்ஞானத்துறையில் வேலை பார்க்கிறேன். சார்லஸ் டார்வினின் பரிணாம வளர்ச்சி கோட்பாடு! அவரைப் பற்றி கேள்விப் பட்டிருக்கிறீர்களா அம்மா?"- வாசு. அவனது அம்மா புன்னகைத்தவாறே அவனது அருகில் அமர்கிறாள். *"எனக்கு டார்வின் பற்றி தெரியும் வாசு! ஆனால் நீ # தசாவதாரம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறாயா?* விஷ்ணுவின் பத்து அவதாரங்கள்?" வாசு இல்லையென பதிலளிக்கிறான். "அப்படியென்றால் உனக்கும் Mr.டார்வினுக்கும் தெரியாத ஒன்றை இப்போது கூறுகிறேன். கவனமாகக் கேள்." என்று கூறியபடி தொடங்கினாள். *" # முதல்_அவதாரம்_மத்ஸ்ய # மச்ச ) # அவதாரம் .* அதன் பொருள் மீன்.உயிரினங்கள் நீரிலேயே முதன் முதலில் தோன்றின! சரிதானே!" வாசு கூடுதல் கவனத்துடன் கேட்க ஆரம்பிக்கிறான். அதன் பின் வருவது *கூர்ம அவதாரம்* அதன் பொருள் ஆமை! ஏனென்றால் பரிணாம வளர்ச்சியில் உயிரினங்கள் நீரிலிருந்து நிலத்திற்கு வருகின்றன