Skip to main content

Posts

Showing posts from March, 2020

What's the rush ?

Nandish Churchigundi/ FB

Bird Rescue Centre

The squawking of Alexandrine Parakeets fills the 20x12 room at a house in suburban Thillai Ganga Nagar, while other smaller birds make an equal attempt to attract visitors with their calls. Welcome to the Dax Memorial Animal Rehabilitation and Resource Centre. The centre currently houses 50 birds of different species, which have been rescued by people and handed over to an animal welfare organisation. The founder of the centre, Ranjit Daniels, says that the idea of rescuing birds started in a small way nearly eight years ago, and the centre has now turned into a full-fledged home for rehabilitating birds chased by dominant ones such as crows. Chicks of various birds that fall from their nests and others rescued by people also find a place. Dr. Daniels, also the managing trustee of Care Earth, a bio-diversity research organisation, says that the Centre has helped learn two important aspects of bird life — their longevity and the season for sighting each type of bird.

Quote- Swami Vivekananda

தமிழ் பா சொல்லும் வைத்தியம்.

வணக்கம். தமிழ் பா சொல்லும் வைத்தியம். இது ஒரு பொக்கிஷம். இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், இதுதான் மருந்து, புதிய கண்டுபிடிப்பெல்லாம் கிடையாது, ஒருதடவை சொன்னா சொன்னதுதான் , இந்த பாடலை ஒவ்வொரு வரும் எழுதி வைத்து கொள்ளுங்கள், எக்காலத்திலும் உதவும், இப்பாடல் அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது சித்த மருத்துவர் பாக்கம் தமிழன் தமிழ் மருத்துவ அறிவுரைப்பா மூளைக்கு வல்லாரை முடிவளர நீலிநெல்லி ஈளைக்கு முசுமுசுக்கை எலும்பிற்கு இளம்பிரண்டை பல்லுக்கு வேலாலன் பசிக்குசீ ரகமிஞ்சி கல்லீரலுக்கு கரிசாலை காமாலைக்கு கீழாநெல்லி கண்ணுக்கு நந்தியாவட்டை காதுக்கு சுக்குமருள் தொண்டைக்கு அக்கரகாரம் தோலுக்கு அருகுவேம்பு நரம்பிற்கு அமுக்குரான் நாசிக்கு நொச்சிதும்பை உரத்திற்கு முருங்கைப்பூ ஊதலுக்கு நீர்முள்ளி முகத்திற்கு சந்தனநெய் மூட்டுக்கு முடக்கறுத்தான் அகத்திற்கு மருதம்பட்டை அம்மைக்கு வேம்புமஞ்சள் உடலுக்கு எள்ளெண்ணை உணர்ச்சிக்கு நிலப்பனை குடலுக்கு ஆமணக்கு கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே கருப்பைக்கு அசோகுபட்ட

Quote---Women

History

    கஜினி*கஜினி முகமதுவை சோமநாதபுரம் கோயிலைக் கொள்ளையடிக்க அழைத்து வந்தது யார்?* இந்தப்பெயர் இந்திய அரசியலில் இன்றுவரை ஒரு வகையான அருவருப்பு அரசியலை அரங்கேற்றப் பயன்படுத்தப்படுகிறது.யார் இவர்?என்ன செய்தார்? மன்னர்கள் என்றாலே மக்களை அடக்கியவர்கள் என்ற உண்மையை மறந்துவிடலாகாது.அதில் கஜினி மட்டும் ஏன் கொடூரமனிதராக சித்தரிக்கப்படுகிறார் என்ற அரசியல் புரிதலுக்காகவே இந்தப்பதிவு. அந்தக்கால அரசர்கள் எந்தப் பகுதியின் மீது படையெடுத்தால் பெருத்த செல்வத்தை அள்ளிக்கொண்டு வரலாம் என்று கணக்குப்போடுவதில் மட்டுமே குறியாய் இருப்பார்கள்.படையெடுத்து அகப்பட்டதை சுருட்டிக் கொண்டு போவது ஒரு வகை.கைப்பற்றிய பகுதியை தொடர்ந்து தன்னுடைய ஆட்சியின் கீழ் வைத்துக் கொண்டு மேலும் மேலும் கொள்ளையடிப்பது இன்னொரு வகை. இருவகையினரின் நோக்கம் ஒரே வகையானது தான் என்றாலும்,அகப்பட்டதை சுருட்டிக்கொண்டு ஓடுபவர்கள் தங்கள் வரலாறை எழுதி வைப்பதில்லை.தொடர்ந்து ஆட்சி செய்பவர்கள் தங்களின் வீர,தீர பராக்கிரமங்களை எவ்வளவு கேவலாமானவனாய் இருந்தாலும்,சிறப்பாக எழுதிவிடுவார்கள்.அவனைப் புகழந்து பாடி பொரி,அவுல் வாங்க

Panai Maram

What is Success?

What is Success? At the age of 4 years ...Success is..... That you do not urinate in your pants, At the age of 8 years ...Success is..... To know the way back home. At the age of 12 years,* *success is........ To have friends. At the age of 18 years,success is....... To get a driver's license. At the age of 23 years,success is....... To graduate from a university. At the age of 25 years,success is........ To get a job At the age of 30 years,success is........ To be a family Man. At the age of 35 years,success is........ To make money. At the age of 45 years,success is....... To maintain the appearance of a young man. At the age of 50 years,success is....... To provide good education for your children. At the age of 55 years,success is... To still be able to perform your duties well. At the age of 60 years,success...... To still be able to keep driving license At the age of 65 years,success is....... To live without disease. At the age of 70 years,su

செய்யும் தொழிலே தெய்வம்

https://www.youtube.com/watch?v=OT_94-mcgUw&feature=share&fbclid=IwAR3mjQeTbelWbq6WOfVExpAnc3_ZwQMSYLZqJcveZ3pn_ITPoRzb0rSQLME செய்யும் தொழிலே தெய்வம் - அந்தத் திறமைதான் நமது செல்வம். கையும் காலுந்தான் உதவி - கொண்ட கடமைதான் நமக்குப் பதவி. பயிரை வளர்த்தால் பலனாகும் - அது உயிரைக் காக்கும் உணவாகும்.  வெயிலே நமக்குத் துணையாகும் - இந்த வேர்வைகள் எல்லாம் விதையாகும். தினம் வேலையுண்டு குல மானமுண்டு வருங்காலமுண்டு அதை நம்பிடுவோம். சாமிக்குத் தெரியும், பூமிக்குத் தெரியும் ஏழைகள் நிலைமை - அந்தச் சாமி மறந்தாலும் பூமி தந்திடும் தகுந்த பலனை - இதைப் பாடிப்பாடி விளையாடி ஆடிப்பல கோடிக் கோடி முறை கும்பிடுவோம். காயும் ஒரு நாள் கனியாகும் - நம் கனவும் ஒருநாள் நனவாகும். காயும் கனியும் விலையாகும் - நம்  கனவும் நினைவும் நிலையாகும் - உடல் வாடினாலும் பசி மீறினாலும் - வழி மாறிடாமலே வாழ்ந்திடுவோம்.

Corporate

அழகோ அழகு

உன் இறுதி காலத்தில் கூடஇருப்பது பணமோ பதவியோ சொந்தங்கள் அல்ல #நினைவுகள் மட்டுமே........... (அதை சேர்தது வைக்க மறந்துவிடாதே) Mullai Farm தனக்கே இல்லாத நிலை வரும் வரை தருவது மட்டுமே உண்மையான தானம்

காலம் பதில் சொல்லும்

காலம் பதில் சொல்லும் என்று நம்பியிருந்த ஒவ்வொரு விவசாயிக்கும் தற்போது காலம் பதில் சொல்லிக் கொண்டே இருக்கின்றது உன்னை கடவுளாக பார்க்கும் காலம் இது நீ மட்டுமே இங்கு நிலையானவன் உன்னை வெல்ல சக்தி உண்டோ இவ்வுலகில்.........   Mullai Farm  

விஷ்ணுவின் பத்து அவதாரங்கள்

https://m.facebook.com/groups/1812967402254098?view=permalink&id=2187235998160568 ‎ தாய்க்கும் மகனுக்குமான ஓர் உரையாடல்;-* "அம்மா நான் ஒரு மரபணு விஞ்ஞானி! நான் யூஎஸ் சில் மனிதனின் பரிணாம வளர்ச்சியைப் பற்றிய விஞ்ஞானத்துறையில் வேலை பார்க்கிறேன். சார்லஸ் டார்வினின் பரிணாம வளர்ச்சி கோட்பாடு! அவரைப் பற்றி கேள்விப் பட்டிருக்கிறீர்களா அம்மா?"- வாசு. அவனது அம்மா புன்னகைத்தவாறே அவனது அருகில் அமர்கிறாள். *"எனக்கு டார்வின் பற்றி தெரியும் வாசு! ஆனால் நீ # தசாவதாரம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறாயா?* விஷ்ணுவின் பத்து அவதாரங்கள்?" வாசு இல்லையென பதிலளிக்கிறான். "அப்படியென்றால் உனக்கும் Mr.டார்வினுக்கும் தெரியாத ஒன்றை இப்போது கூறுகிறேன். கவனமாகக் கேள்." என்று கூறியபடி தொடங்கினாள். *" # முதல்_அவதாரம்_மத்ஸ்ய # மச்ச ) # அவதாரம் .* அதன் பொருள் மீன்.உயிரினங்கள் நீரிலேயே முதன் முதலில் தோன்றின! சரிதானே!" வாசு கூடுதல் கவனத்துடன் கேட்க ஆரம்பிக்கிறான். அதன் பின் வருவது *கூர்ம அவதாரம்* அதன் பொருள் ஆமை! ஏனென்றால் பரிணாம வளர்ச்சியில் உயிரி

Fidel Castro

எல்லாம் தெரிந்துகொள்வோம். எந்தக் கடவுளும் நம்மைத் தடுக்காது. முடிவு உங்கள் கையில். என்ன..?. #கியூபாவில் பெரும் இயற்கைப் பேரிடர் வந்து மக்கள் கொத்து, கொத்தாக இறந்த நேரம்! "உலக நாடுகளே! எங்கள் மக்களின் சாவைத் தடுத்து நிறுத்துங்கள்! மாத்திரை, மருந்துகள் தாருங்கள்; உங்கள் மருத்துவர்களை அனுப்பி உதவி செய்யுங்கள்", எனப் பிடல் காஸ்ட்ரோ கெஞ்சினார்! அமெரிக்காவுக்குப் பயந்து எந்த நாடுகளும் உதவி செய்யவில்லை. பெரும் இழப்பிற்குப் பிறகு பிடல் காஸ்ட்ரோ ஒரு முடிவுக்கு வந்தார். மருத்துவக் கல்லூரிகள் ஏராளம் தொடங்கப் பட்டன. அதுவும் இலவசம் என்கிற நிலைக்கு வந்தன! அமெரிக்காவில் சுமார் 420 பேருக்கு ஒரு மருத்துவர், அய்ரோப்பாவில் 330 பேருக்கு ஒரு மருத்துவர் என்கிற நிலையில், கியூபாவில் 150 பேருக்கு ஒரு மருத்துவர் என்கிற சாதனையைப் பிடல் உருவாக்கினார். உலகத்திலே தரமான மருத்துவம் என்கிற பெயரும் பெற்றது. அமெரிக்க மருத்துவ மாணவர்கள் கியூபா நாட்டிற்கு அதிகமாய் மருத்துவச் சுற்றுலா செல்ல தொடங்கினார்கள். இவ்வளவு மருத்துவப் புரட்சியைச் செய்த பிடல் காஸ்ட்ரோ உலக நாடுகளுக்கு ஓர் அறிவிப்

Yellow Tabebuia

தினம் ஒரு கதை

வெண்மை A p r i l   3 0 ,   2 0 1 9 · தினம் ஒரு கதை - 94 ‘‘அம்மா! நான், பாப்பா, உங்க மருமக மூணு பேரும் ஷாப்பிங் மால் போறோம். நீங்க வீட்டை பார்த்துப்பீங்கதானே?’’ ‘‘சரிப்பா! நான் எங்கே அங்க எல்லாம் வர முடியும்? வயசாயிடுச்சு இல்ல. கால் வலி வேற படுத்தி எடுக்குது. எனக்கு மாலுக்கு வர்றதுக்குப் பிடிக்காது. நீங்க எல்லாம் போயிட்டு வாங்க!’’ ‘‘ஏன் பிடிக்காது? பாட்டியும் ஷாப்பிங் மாலுக்கு வரணும்’’ என பேத்தி அடம் பிடித்தாள். ‘‘பாட்டியால அங்க எல்லாம் ஏறி இறங்க முடியாதும்மா. எஸ்கலேட்டர்ல ஏறத் தெரியாது அவங்களுக்கு! அது இல்லாம, அவுங்க பார்த்து சந்தோஷப்படுறதுக்கு அங்கே பெரிசா ஒண்ணுமில்ல. அவுங்களுக்கு கோயிலுக்கு போறதுதான் பிடிக்கும்’’ என மருமகள் சொன்னார். பாட்டியும், ‘‘ஆமாம்’’ என்று ஆமோதித்தார். ‘‘பாட்டி வரலைன்னா நானும் மாலுக்கு வரலை!’’ பத்து வயதுப் பேத்தி அடம்பிடித்தாள். பாட்டி விருப்பமில்லை என்று சொன்னாலும், பேத்தி கட்டாயப்படுத்திக் கொண்டே இருந்தாள். ஒரே பேத்தி தொடர்ந்து அடம் பிடித்ததால், அவள் விருப்பத்துக்கு ஏற்ப பாட்டியும் ஷாப்பிங் மால் வர ஒப்புக் கொண்டார்.

Alphabets

"எலுமிச்சை சாதம்"

   நம்ம குப்புசாமிக்கு அப்போ திருமணம் ஆன புதுசு.. நிறைய கனவுகளோடு இருந்த குப்புசாமி, திருமணத்திற்கு பெரிசா எந்த கோரிக்கையும் வைக்கல... அவர் கேட்டது ஒரே ஒரு கோரிக்க ைதான். மனைவியா வரப்போறவளுக்கு நல்லா சமைக்க தெரியணும்னு. மாமனார், மாமியார், மைத்துனர் ஆகப் போகிறவர்கள், தரகர், மணப்பெண்ணோட அக்கா, அவங்க பக்கத்துக்கு வீட்டு பெண்கள் எல்லோருமா சேர்ந்து "பிரமாதமா சமைப்பாள்..!" சொல்ல, தனது மற்ற எதிர்பார்ப்புகள் எதுவும் நிறைவேறாத போதும் அவற்றை ஒதுக்கிவிட்டு, ஆர்வத்துடன் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டார் குப்புசாமி. தடபுடலாக திருமணம் நடந்தது. அதன் பின் விருந்து அது இதுன்னு ஒரு வாரம் ஓடிப்போச்சு. புதுமண தம்பதிகள் தங்கள் இல்லற வாழ்வை தொடங்கினார்கள். விடியற்காலையிலேயே குதூகலமாக உழவர் சந்தைக்கு போன குப்புசாமி அங்கிருந்து எல்லா வகையிலும் காய்கறிகள் வாங்கி வந்தார். ஆவலுடன் காலை உணவு எடுத்துக்கொள்ள அமர்ந்த குப்புசாமிக்கு பெரிய தலை வாழை இலை போட குப்புசாமி காலையிலேயே பெரிய விருந்து தயாராகிவிட்டது என மகிழ்ந்தார். சீர்வரிசையோடு வந்த சில பலகாரங்களோடு இலையில் எலுமிச்சை சாதத்தை பரிமா

படித்ததை பகிர்கிறேன்

பால்காரர் ஒருவர் தன் பசுவை இழுத்துக் கொண்டு ரோட்டோரமாக வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அமைதியாக நடந்து வந்துகொண்டிருந்த பசு திடீரென அடம்பிடித்து நடு ரோட்டில் அமர்ந்து கொண்டது. அகலம் குறைந்த அந்த ரோட்டில் சைக்கிள், பைக் தவிர வேறு எந்த வாகனங்களும் செல்லமுடியாதபடி பசு நடுரோட்டில் படுத்திருந்தது. பால்கார்ர் எவ்வளவு முயற்சி செய்தும் அந்த பசுவை இம்மியளவும் நகர்த்த முடியவில்லை. அந்த வழியாக ஒரு போலீஸ்காரர் வந்தார். தன்னுடைய முரட்டு மீசையையும் கையிலிருந்த லத்தியையும் வைத்து மிரட்டிப் பார்த்தார். பால்காரரோடு சேர்ந்து பசுவை இழுத்துப் பார்த்தார். பசு அசையவில்லை. அப்போது ஐஸ்கிரீம் விற்கும் நபர் ஒருவர் அந்த வழியாக வந்தார். குளிர்ச்சியாகப் பேசிப்பார்த்தார். நகராமல் நின்ற பசுவை மூவரும் சேர்ந்து இழுத்தனர். முயற்சிகள் தோல்வியில் தான் முடிந்தது. மல்யுத்த போட்டியொன்றில் வெற்றி பெற்று திரும்பிக் கொண்டிருந்த வீரர் ஒருவர் அந்த வழியாக வந்தார். ஒரு பசுவை ரோட்டிலிருந்து நகர்த்த மூன்று பேர் செய்து கொண்டிருக்கும் முயற்சிகளைப் பார்த்து நகைத்தார். மூன்று பேரையும் நகரச் சொல்லி விட்டு மல

Quote-- Ben Carson

Quote--Hubert Reeves