Skip to main content

Posts

Showing posts from August, 2016

மாமரமும் சிறுவனும்

                                    மாமரமும் சிறுவனும் ஒரு ஊரில் ஒரு சிறுவன் நண்பர்களோட விளையாடிக்கொண்டு இருந்தான் அப்போது அங்கே இருந்த மாமரம் ஒன்று அச்சிறுவனை அழைத்து தம்பி இங்கே வா நீ விளை யாடி கலைத்து இருப்ப என்னுடைய கிளைகளை உளுகுகின்றேன் கீழே விழும் பழத்தை எடுத்து சாப்பிடு என்றது சிறுவனும் கீழே விழுந்த பழத்தை எடுத்து சாப்பிட்டான், பிறகு மாமரமும் அந்த சிறுவனும் தினமும் விளையாட போகும் போது,அந்த மாமரத்திடம் சென்று பேசுவான் மாமரம் கொடுக்கும் பழத்தை சாப்பிட்டு செல்லவது வழக்கம்,பிறகு அச்சிறுவன் சிலநாட்களாக அந்த மரத்தின் பக்கம் வரவே இல்லை, என்ன சிறுவன் நம்மிடம் வந்து பேசி நம்மிடம் பழம் வாங்கி சாப்பிட்டு விளையாடிவிட்டு தானே செல்வான் என்ன ரொம்ப நாளா சிறுவனை காணோமே என்று தினமும் அந்த மாமரம் அந்த சிறுவன் வருவான் என்னிடம் பேசுவான் என்று எதிர்பார்க்கும்,ஒரு நாள் அவன் அந்த மரத்தை நோக்கி வந்தான்,மாமரம் அவனிடம் என்ன ரொம்ப நாளா ஆளே காணோம் என்றது, அதற்கு அந்த சிறுவன் இல்ல நான் முன்ன மாதிரி இல்ல வளந்துட்டேன் நான் ஒன்னும் சின்ன பிள்ளை இல்லை எங்கவீட்டில் விளையாட அனுமதி