Skip to main content

மாமரமும் சிறுவனும்






                                    மாமரமும் சிறுவனும்




ஒரு ஊரில் ஒரு சிறுவன் நண்பர்களோட விளையாடிக்கொண்டு இருந்தான் அப்போது அங்கே இருந்த மாமரம் ஒன்று அச்சிறுவனை அழைத்து தம்பி இங்கே வா நீ விளையாடி கலைத்து இருப்ப என்னுடைய கிளைகளை உளுகுகின்றேன் கீழே விழும் பழத்தை எடுத்து சாப்பிடு என்றது சிறுவனும் கீழே விழுந்த பழத்தை எடுத்து சாப்பிட்டான், பிறகு மாமரமும் அந்த சிறுவனும் தினமும் விளையாட போகும் போது,அந்த மாமரத்திடம் சென்று பேசுவான் மாமரம் கொடுக்கும் பழத்தை சாப்பிட்டு செல்லவது வழக்கம்,பிறகு அச்சிறுவன் சிலநாட்களாக அந்த மரத்தின் பக்கம் வரவே இல்லை, என்ன சிறுவன் நம்மிடம் வந்து பேசி நம்மிடம் பழம் வாங்கி சாப்பிட்டு விளையாடிவிட்டு தானே செல்வான் என்ன ரொம்ப நாளா சிறுவனை காணோமே என்று தினமும் அந்த மாமரம் அந்த சிறுவன் வருவான் என்னிடம் பேசுவான் என்று எதிர்பார்க்கும்,ஒரு நாள் அவன் அந்த மரத்தை நோக்கி வந்தான்,மாமரம் அவனிடம் என்ன ரொம்ப நாளா ஆளே காணோம் என்றது, அதற்கு அந்த சிறுவன் இல்ல நான் முன்ன மாதிரி இல்ல வளந்துட்டேன் நான் ஒன்னும் சின்ன பிள்ளை இல்லை எங்கவீட்டில் விளையாட அனுமதிபதில்லை என்றான்,பிறகு அந்த மாமரம் எதற்காக என்னை பார்க்க வந்த என்றது,இல்ல எனக்கு உன்னுடைய கிளைகள் கொஞ்சும் வேண்டும் மட்டை பந்து கிரிக்கெட் விளையாட மட்டை பேட் செய்யணும் என்றான்,அவ்வளவு தானா எடுத்துகொள் என்றது மாமரம் சிறுவனும் மாமரத்தில் உள்ள கிளைகள் சிலவற்றை எடுத்துக்கொண்டு சென்றான்.சில நாட்கள் ஆனது அந்த சிறுவன் மாமரத்து பக்கம் வரவே இல்லை, மாமரம் அவனை நினைத்தது என்ன அந்த சிறுவன் நம்மை பார்க்க வருவான் வரவே இல்லையே என்றது மாமரம் பிறகு ஒரு நாள் முன்னலாம் என்னை பார்க்க வருவ மாம்பழம் சாப்டுவே என்னுடன் விளையாடுவே என்றது அவன் சொன்னான் நான் நான் முன்ன மாதிரி இல்ல இப்போ நான் சிறுவன இல்லை் எனக்கே குழந்தைகள் பிறந்து அவங்கள் பெரிய பசங்கலாயிட்டாங்க அவங்களை எல்லாம் உன்னிடம் விளையாட அனுமதிக்க மாட்டேன் என்றான் சரி மாமரம் கேட்டது என்னிடமிருந்து உனக்கு என்ன வேண்டுமென்று அவன் சொன்னான் குடும்பத்தோட கடலுக்கு பீச்கு போறோம் எனக்கு படகு செய்ய மரம் வேண்டும் என்றான், மாமரம் வெட்டி எடுத்துகொள் என்றது அவனும் மாமரத்தில் பாதியை வெட்டி எடுத்துக்கொண்டு சென்றுவிட்டான் சில நாட்கள் ஆச்சு பிறகு அவன் மீண்டும் அந்த மாமரத்தை நோக்கி வந்தான் மாமரம் கேட்டது என்ன தம்பி நல்லா இருக்கியா என்றது அவனும் எனக்கு முன்ன மாதிரி எல்லாம் இல்ல வயசாயிடுச்சு நடக்க முடியல கைகால்கள் எல்லாம் வலிக்குது வெயிலும் வாட்டி வதைகின்றது என்றான்.மாமரம் என்ன தம்பி நான் பார்த்து வளர்ந்த சிறுவன் நீ உனக்கு இப்படி ஒரு நிலைமையா உனக்கு உதவலாம் என்றால் என்னில் இருந்த பாதியை நீ வெட்டி விட்டாய் இப்போது என்னிடம் இருப்பது என்னுடைய வேர்கள் மட்டும் தான் பரவாஇல்லை என்னுடைய வேர்கள் மீது தலையை வைத்து சற்று ஓய்வு எடுத்துகொள் என்றது அவனும் வேர்கள் மீது தலைவைத்து ஓய்வு எடுத்தான், மாமரமோ அவனை பிள்ளை போன்று வேர்களின் மீது [ மடியின் மீது ] படுக்க வைத்துகொண்டது.
மரம் வளர்ப்போம் நன்மைகள் அணைத்தும் பெருவோம் பெறுவோம் நன்றி.



Seidhii Sangamam Sangamam/FB

Comments

Popular posts from this blog

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்,

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம், கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; சு...

உண்மை காதல் ( I LOVE YOU ) - நகைச்சுவை கதை.

நீங்கள் இரசித்த நகைச்சுவை ஒன்றைப் பகிர முடியுமா? (கதையாக /அனுபவமாக) உண்மை காதல் ( I LOVE YOU ) - நகைச்சுவை கதை. ஒரு லேடீஸ் கிளப் கூட்டதில் வந்திருந்த நடுவர் அங்கிருந்த பெண்களை நோக்கி, " நீங்கள் உங்கள் கணவரிடம் எப்பொழுது கடைசியாக "I LOVE YOU" என்று சொன்னீர்கள் என்று கேட்டார். ஒரு பெண்... இன்று என்று கூறினாள் அடுத்த பெண் .. இரண்டு நாட்கள் முன் என்று கூறினாள் ஒரு சிலர் .. ஒரு வாரம் முன்பு என்று கூறினார்கள். நடுவர் : " நீங்கள் அனைவரும் அவரவர் கணவருக்கு "I LOVE YOU" என்று மெசேஜ் அனுப்புங்கள் இப்பொழுது, யாருக்கு வியப்பான பதில் வருகிறதோ அவர்களுக்கு ஒரு சிறந்த பரிசு காத்திருகிறது" என்றார். ஒவ்வொருவரும் அவரவர் கணவருக்கு மெசேஜ் அனுப்பத் தொடங்கினார்கள். மெசேஜ்க்கு வந்த பதில்கள் நபர் 1 : அன்பே.... உனக்கு உடம்புக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே ?? நபர் 2 : இன்னைக்கு நீ சாப்பாடு செய்யலியா?? நபர் 3 : நான் குடும்ப செலவுக்கு குடுத்த பணம் தீர்ந்து விட்டதா?? நபர் 4 : என்ன பிரச்சனை...
  ஆச்சி,சின்ன ஆச்சி,பெரிய ஆச்சி 3 பேர் வீட்லயும் விறகடுப்பு காணம போச்சி, 1950களில் சமையலறையும் சமையல் அடுப்பும் 1950களில்; வீடுகளில் மண் அடுப்பே அதிகளவில் உப்யோகத்தில் இருந்தது. பொங்கலுக்கு முன்பு பழைய அடுப்பை உடைத்துவிட்டு புதிய அடுப்பை புழக்கத்திற்கு கொணர்வர். மண் அடுப்பே மிகுந்த கலை நயத்துடன் இருக்கும். தனி அடுப்பு,கொடி அடுப்பு என் வகை வகையாக செய்வர்.விறகு வைக்க ஏதுவாகவும், பாத்திரங்கள் வைக்க முண்டுகளுடன் அம்சமாயிருக்கும். அதை முதல் நாளே மெழுகி கோலமிட்டு காலையில் குளித்தபின்தான் நெருப்பேற்றுவர். காப்பி போடுவதற்கு இதை உபயோகிக்கமாட்டார்கள். காலை மூட்டிய அடுப்பு இரவு உபயோகித்த பின் நீர் தெளித்து சுத்தம் செய்யும் வரை கனன்றுகொண்டிருக்கும். வைணவர்கள் தளிகை செய்வதற்கான சடங்கு செய்யாமல் ச்மையல் அறைக்குள் வீட்டு பெண்டிரைக்கூட அனுமதிக்க மாட்டர்கள். சுத்தம் என்பது சம்ப்ரதாயத்துடன் இணைந்து கோலோச்சியது. மண் அடுப்பிற்கான விறகு வாங்குவது, சேமிப்பது, உபயோகிப்பது எல்லாமே கடினம். வைப்பதற்க்கு பெரிய இடம் வேண்டும். மழை காற்றிலிருந்து காப்பாற்ற வேண்டும். தேவையான அளவிற்கு ...