Skip to main content

Posts

Showing posts from September, 2019

நாட்டு தென்னங்கன்று

நாட்டு தென்னங்கன்று முழுசா நூறு நாட்கள் கடந்த பிறகே முளைப்பு வருது.. இதுவரைக்கும் ஜோடி 500 ரூபாய் (+பார்சல் கட்டணம் தனி )என்று 480 கன்றுகள் முன்பதிவு ஆகியிருக்கு.. சுமார் இருநூறு கன்றுகள் எங்களுக்கே தேவை.. இது போக இன்னும் இருநூறு கன்றுகளை கொடுக்லாம்.. வரும் ஐப்பசி அல்லது கார்த்திகை அதாவது நவம்பர் மாதத்திலிருந்து அனுப்ப துவங்குவோம்.. முன்பதிவு செய்தவங்க 2அடி ஆழம் 2 அடி அகளம்னு குழி எடுத்து வச்சுக்கோங்க.. கன்று வந்தவுடன் மணல் கிடைத்தால் ஒரு கூடை வீதம் குழியில் கொட்டி தென்னங்கன்றை நடவுசெய்திடுங்க.. அப்போதுதான் வேர் சுலபமா மண்ணில் இறங்கும்.. கன்றுகளை பட்டு போகாமல் தழைக்கும்.. வேறு எதுவும் நடவும் போது போடத்தேவையில்லை.. ஒட்டு ரகத்தை நடவுங்க பத்தே வருஷத்தில் காய்ப்பு ஊதி தள்ளிடும்னு சொல்லி ஏமாந்து ஒரு தென்னங்கன்று 350 ரூபாய்னு வாங்கி நடவு செய்து முட்டுவழி செலவு செய்து எட்டு ஆண்டுக்கு பிறகு தோண்டி எறிந்தெவர்கள் ஏராளம்.. இந்த நாட்டு கன்று பத்து வருஷத்தில் எல்லாம் காய்ப்பு ஊதி தள்ளாதுங்க.. பாலை பிடிக்கவே முழுசா அஞ்சு வருஷம் தேவைபடும்.. அதன் பிறகே மிதமான காய்ப்பு..

I never knew the crosses that she bore---- Poetry

I never knew how much she was to me I never knew how patient she could be I never realised until she went away. How much a woman helps a man each day? And OH i never knew how thoughtless I had been at times until... i saw her die. I never knew the crosses that she bore, with smiling patience Or the griefs that were upon her heart strings/ as she toiled away. I only saw her smiles and thought her gay I took for granted joys that were not so. I might have helped her then, but didnt know. I thought she worried needlessly, and yet i see her life was bounded by regret I might have done much more for her, had I but known her sorrows, or had thought to try. But now that I am alone at last. I see how much of pain her smiling hid from me. I never knew how much I leaned upon,That little woman till I found her gone. How much her patience, gentleness and cheers, Had meant to me through all those early years//. How many little things she used to do, to smooth my path. Alas I

அருந்தமிழ் மருத்துவம்

HEALTH IS WEALTH இந்த பாடலை ஒவ்வொரு வரும் எழுதி வைத்து கொள்ளுங்கள், எக்காலத்திலும் உதவும், இப்பாடல் அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது. தமிழ் மருத்துவ அறிவுரைப்பா _மூளைக்கு வல்லாரை முடிவளர நீலிநெல்லி ஈளைக்கு முசுமுசுக்கை எலும்பிற்கு இளம்பிரண்டை_ பல்லுக்கு வேலாலன் பசிக்குசீ ரகமிஞ்சி கல்லீரலுக்கு கரிசாலை காமாலைக்கு கீழாநெல்லி கண்ணுக்கு நந்தியாவட்டை காதுக்கு சுக்குமருள் தொண்டைக்கு அக்கரகாரம் தோலுக்கு அருகுவேம்பு நரம்பிற்கு அமுக்குரான் நாசிக்கு நொச்சிதும்பை உரத்திற்கு முருங்கைப்பூ ஊதலுக்கு நீர்முள்ளி முகத்திற்கு சந்தனநெய் மூட்டுக்கு முடக்கறுத்தான் அகத்திற்கு மருதம்பட்டை அம்மைக்கு வேம்புமஞ்சள் உடலுக்கு எள்ளெண்ணை உணர்ச்சிக்கு நிலப்பனை குடலுக்கு ஆமணக்கு கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே கருப்பைக்கு அசோகுபட்டை களைப்பிற்கு சீந்திலுப்பு குருதிக்கு அத்திப்பழம் குரலுக்கு தேன்மிளகே! விந்திற்கு ஓரிதழ்தாமரை வெள்ளைக்கு கற்றாழை சிந்தைக்கு தாமரைப்பூ சிறுநீர்க்கல்லுக்கு சிறுகண்பீளை கக்குவானுக்கு

BSF idea

The truth about employment

Alwar Narayanan  via FB வேலையை விடவேண்டும். ஆனால் ஏன் விடவேண்டுமென்று தடுமாற்றம். புதிய நிறுவனத்தில் சேரவேண்டும். அது சரிவருமா என்ற சந்தேகம். கல்லூரி இறுதியாண்டில் வளாக நேர்காணல் நடக்கிறது. பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் சிலபேரை மட்டும் தேர்ந்தெடுக்கிறார்கள். ஏனையோருக்கு ஏமாற்றம். "மைக்ரோசாப்ட்" கிடைத்துவிட்டதென்று சில இளம்பெண்கள் ஏனையோரை ஏளனப் படுத்துகிறார்கள். "கனவு நிறுவனத்தில்" இடம் கிடைக்காத மாணவிகள் வெம்பி கிடைத்தவாய்ப்பையும் நழுவவிட்டு பெற்றோர்களுக்கு பாரமாய் நிற்கிறார்கள். அன்றியும் பிடித்த நிறுவனத்தில் சேர்ந்த சிலமாதத்திலேயே பலர் ஓடி விடுவதை காணலாம். பொருந்துவதில்லை. செயற்கை நீரூற்றுக்கள், ஏக்கர் கணக்கில் புல்வெளிகள், வானளாவிய கண்ணாடி மாளிகைகள், வரம்பற்ற காபி இவர்களுக்கு கசக்கிறது. பெற்றோர்களுக்கு காணொளியில் காட்டி பெருமையுடன் வலம் வந்த அலுவலக வளாகம், அடுத்த மாதமே சிறைக்கூடமாக கசக்கிறது. இதன் காரணம் என்ன ? பில்லியன் கோடி பன்னாட்டு கம்பெனிகள், சுவற்றில் சிரிக்கும் பெரு முதலாளிகள், அவர் படைத்த நிறுவனங்கள், நவீன வளாகங்கள்

Flying Fox

HR in Flight

The Dirt Farmer Foundation Yesterday at 5:50 AM · My lead flight attendant came to me and said, "We have an H.R. on this flight." (H.R. stands for human remains.) "Are they military?" I asked. 'Yes', she said. 'Is there an escort?' I asked. 'Yes, I've already assigned him a seat'. 'Would you please tell him to come to the Flight Deck. You can board him early," I said... A short while later a young army sergeant entered the flight deck. He was the image of the perfectly dressed soldier. He introduced himself and I asked him about his soldier. The escorts of these fallen soldiers talk about them as if they are still alive and still with us. 'My soldier is on his way back to Virginia ,' he said. He proceeded to answer my questions, but offered no words. I asked him if there was anything I could do for him and he said no. I told him that he had the toughest job in the military, and that I appreciated

நறுமண எண்ணெய்

உள்ளங்காலில் எண்ணெய் வைப்பதால் இவ்வளவு நன்மைகளா? நமது ஒவ்வொரு பாதங்களிலும் 70,000 நரம்புகள் முடிவடைகின்றன. அதனால் தான் பாதங்களில் மசாஜ் செய்வதன் மூலம், உடலின் பல பிரச்சனைகள் குணமாகின்றன. மேலும் ஆய்வு ஒன்றில், உள்ளங்காலில் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யும் போது, 20 நிமிடங்களில் உடல் முழுவதும் அந்த எண்ணெய் கலந்துவிடும் என தெரிய வந்துள்ளது. தினமும் இரவில் தூங்குவதற்கு முன் உள்ளங்காலில் எண்ணெய் வைப்பதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி பார்ப்போம். நன்மைகள் லாவெண்டர் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வதன் மூலம், தூக்கமின்மை பிரச்சனை நீங்கும். கிராம்பு அல்லது புதினா எண்ணெய் கொண்டு மசாஜ் செய்தால், செரிமான பிரச்சனைகள் நீங்கி செரிமான மண்டலத்தின் ஆரோக்கியம் மேம்படும். யூகலிப்டஸ் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்தால், சுவாச பிரச்சனைகள் மற்றும் அலர்ஜி குணமாகும். மேலும் இது நுரையீரலையும் சுத்தம் செய்யும். அத்தியாவசிய நறுமண எண்ணெய்களைக் கொண்டு மசாஜ் செய்யும் போது, அந்த எண்ணெய் உடலால் முற்றிலும் உறிஞ்சப்படும். அத்தியாவசிய நறுமண எண்ணெய்களில் உள்ள மருத்துவ குணங்கள், உடலின் பல பகுதிகளையும் விரைவி

கேன்சர்

. Sivachellakumar ஆங்கில மருத்துவம் தற்காலிக மருத்துவம் 150 வருடங்களாக உள்ளது, ஆங்கில மருத்துவத்தில் சிகிச்சை பெற்று மீண்டும் கேன்சர் வரும். கேன்சர் வரும் காரணம் இரத்த சோகை மற்றும்B17 குறைபாடு மற்றும் வெள்ளை அணுக்கள் உற்பத்தி குறைவு இறந்த செல்கள் முழுவதும் வெளியேற தாதல ால் உடலில் படிப்படியாக வளரும். இந்த குறைபாடு களை சரிசெய்ய பன்னீர் திராட்சை பழம் மிகவும் நன்றாக மஞ்சள் உப்பு சேர்த்து நன்குதண்ணீரில் கழுவி கொட்டையுடன் நன்கு அரைத்து ஜீஸ் எடுத்து காலை மாலைஉணவுக்கு முன் 1/2 டம்ளர் 2 ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் ‍ ‌‌ குணமாகும் அத்துடன் 2 மணி நேரம் கழித்து கருஞ்சீரகம் பொடி1கிராம் தேனில் கலந்து 3 வேளை உணவுக்கு பின் சாப்பிட வேண்டும். பீன்ஸ் பொரியல் செய்து சாப்பிடலாம் காரட் ஜீஸ் எடுத்து கால் டம்ளர் எடுத்து தேன் கலந்து சாப்பிட்டால் விரைவில் குணமாகும் சோற்றுக் கற்றாழை ஜெல் எடுத்து தேங்காய் சில் அளவு தண்ணீர் சேர்த்து கழுவி சாப்பிட வேண்டும். B17 உள்ள கிராக்கோலி ( பச்சை நிறம் கொண்ட காலிஃப்ளவர்) போன்றது சமைத்து சாப்பிட்டால் போதும். இறந்த செல்கள் முழுவதும் வெளியேறும் எந்த இடத்

எட்டு வடிவ வர்ம நடைபாதை!

             எட்டு வடிவ வர்ம நடைபாதை! ‘வர்ம மருத்துவம்’ என்பது சித்த மருத்துவத்தின் முக்கிய அங்கம். சித்த மருத்துவக் கட்டமைப்புகளுள் ஒன்றான வர்ம மருத்துவத்தின் அடிப்படையில், இந்த வர்ம நடைபாதை செயல்படுகிறது. வர்மம் என்றதும் ’இந்தியன் தாத்தா’ அடித்து வீழ்த்தும் ’படு வர்ம’ செயல்பாடுகளை நினைத்து அச்சப்பட வேண்டாம். நடப்பதுதான் மனிதனின் இயல்பு. அதற்கேற்பவே அவனது உடல் படைக்கப்பட்டுள்ளது. ஆனால், இன்று நிகழ்ந்துள்ள வாழ்க்கை முறை மாற்றம், நடையைத் தேவையற்றதாக்கிவிட்டது. நடக்கும் தூரத்தில் இருக்கும் கடைக்குக்கூட, வாகனங்களில் ஏறிப் பயணிக்கும் அளவுக்குச் சோம்பேறிகளாகிவிட்டோம். இதன் காரணமாகப் பல்வேறு நோய்கள் நம் உடலின் கதவை தட்டத் தொடங்கிவிட்டன. நோய்களிலிருந்து தப்ப, கட்டாயம் நடைப்பயிற்சி செய்ய வேண்டும். நடைப்பயிற்சியில், புதுவிதமாக எட்டு வடிவ வர்ம நடைபாதையை முயன்று பாருங்கள். நல்ல பலன் கிடைக்கும். எட்டு வடிவ வர்ம நடைபாதை என்றால் என்ன? எப்படி அமைப்பது? எட்டு வடிவத்தில் பாதை அமைத்து, அதில் கூழாங்கற்களைப் பதித்து, அதில் நடைப்பயிற்சி செய்வதே எட்டு வடிவ நடைபாதை. எட்டு முதல் 10

A Doctor's Word

Smart-ass

Checking out at the store, the young cashier suggested to the much older lady that she should bring her own grocery bags, because plastic bags are not good for the environment. The woman apologized to the young girl and explained, "We didn't have this 'green thing' back in my earlier days." The young clerk responded, "That's our problem today. Your generation did not care enough to save our environment for future generations." The older lady said that she was right our generati on didn't have the "green thing" in its day. The older lady went on toexplain: Back then, we returned milk bottles, soda bottles and beer bottles to the store. The store sent them back to the plant to be washed and sterilized and refilled, so it could use the same bottles over and over. So they really were recycled. But we didn't have the "green thing" back in our day. Grocery stores bagged our groceries in brown paper bags that we reu

மொரார்ஜி தேசாய் &குல்சாரிலால் நந்தா

இந்தியாவின் மோசமான இரண்டு அரசியல்வாதிகள் பற்றித் தெரிந்து கொள்வோம்! மகள் இறந்த போது "நேர்மைக்காக மகளைக்கூட பலி தருவேன்" என்று கூறிய முதல்வர்-பிரதமர் மொரார்ஜி தேசாய்..இருக்க வீடின்றி ரூ.500 பென்சனில் வாழ்ந்த பிரதமர் குல்சாரிலால் நந்தா! நேர்மையான ஆளுமைமிக்க தலைவர்கள் சரித்திர காலத்தில் மட்டுமல்ல நேற்று கூட வாழ்ந்திருக்கிறார்கள். நமது கவனத்தையும், கருத்தையும் சிறிது பின்னோக்கி நகர்த்திச் சென்றோம் என்றால் அற்புதமான பல தலைவர்களின் அடிச்சுவடுகளைக் காண முடியும். இந்தியாவின் மிகச்சிறந்த பிரதமமந்திரிகளில் ஒருவராக இருந்தவர் மொரார்ஜிதேசாய் என்பது நாம் அறியாதது அல்ல. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உணவுப் பொருட்களின் விலைகளில் ஏற்றத்தாழ்வு இல்லாமல் ஒரே மாதிரியாகக் கொண்டுவந்து மக்கள் பலரின் சுமையைக் குறைத்தவர் அவர். தாலி செய்வதற்குக் கூட தங்கம் வாங்க முடியாத அந்தக் காலத்தில் தங்கத்தின் விலையைப் பல மடங்காகக் குறைத்து ஏழையின் குடிசையிலும் தங்கம் குடியிருக்க முடியும் என்று காட்டியவர். இப்படிப்பட்ட மொரார்ஜிதேசாய்க்கு எத்தனைக் குழந்தைகள்? அவர்கள் எப்படி இருக்கிறார்கள்

John Jandai

 John Jandai  There is one word that I have always wanted to say to everybody in my life now. That word is: Life is easy. It’s so easy and fun. Before that, I never think like that. When I was in Bangkok, I feel like life is very hard, very complicated. I was born in a poor village on the Northeastern of Thailand. And when I was a kid, everything was fun and easy, but when the TV came, many people came to the village, they said, “You are poor, you need to follow success for your life. You need to go to Bangkok to pursue success [correction] success in your life. So I feel bad, I feel poor. So I need to go to Bangkok. When I went to Bangkok, it’s not very fun. They said: you need to learn, study a lot and work very hard, and then you can get success [correction] success. I work very hard, eight hours per day at least, but what I can eat is just a bowl of noodle per meal, or some Tama dish of fried rice or something like that. And where I stay is very bad, a small room w

மண்பாண்டம்_அதன்_முக்கியதுவம்

Santhosh Kumar March 13   மாலை மலர் (12-3-2019) நாளிதழ்காக எழுதப்பட்டது.- மு.சந்தோஃச் குமார் # மண்பாண்டம்_அதன்_முக்கியதுவம் # மண்பாண்ட_வாழ்க்கை_முறை   # மண்பாண்டங்களும்_நவீன_பாத்திரங்களும் மண்பாண்டங்கள் மனித குல நாகரீகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் சிறப்பு பெற்றவை. சக்கரம் மற்றும் மண்பாண்டம் மரபு கண்டுபிடிப்பின் உச்சம் எனலாம். மனித குலம் தோன்றிய முதலே இதன் பயன்பாடும் தோற்றம் பெற்றது. அதன் தேவையை புரிந்து சிறப்பாக வடிவமைத்து பயன்படுத்திருக்கிறார்கள். உன்னதமான பாரம்பரியப் பாத்திரங்களில் உணவைச் சமைத்ததும் உற்சாகமான மனநிலையில் அன்பையும் கரண்டி வழியே கலந்து பரிமாறிய காலம் போய் இன்று நவீனமயம் தான் பல்வேறு இன்னல்களுக்கு காரணம். உணர்வோடு மட்டுமல்லாமல், சமைக்கும் பாத்திரங்களாலும் சமையலில் சத்துக்கள் குறைகிறது என்கிறது சமீபத்திய ஆய்வு. மண் பாண்டத்தில் ஆரோக்கியமாய் தொடங்கி, பித்தளை, வெண்கலம், இரும்பு, ஈயம் என்பதோடு நில்லாமல் எவர்சில்வர், அலுமினியம் எனத் தொடர்ந்து, தற்போது... ஈசியாக செய்யக்கூடிய, உணவோடு ஒட்டாத நவீன நான்ஸ்டிக் பாத்திரங்களும் விற்பனை

Price List of an 1968 Hotel

கதை

எனக்கு நல்ல அறிவுரை நான்கு சொல்ல முடியுமா? கதை 1: ஒருவரின் மனைவி இறந்து விட்டார்.துக்கம் விசாரிக்க ஊரே திரண்டு வந்திருந்தது.எல்லோர் முகத்திலும் வருத்தம்,கண்ணீர். ஆனால் அவரோ கைகளால் தாளம் போட்டபடி பாடிக் கொண்டிருந்தார். வந்தவர்களுக்கு அதிர்ச்சி.ஒருவன் துணிந்து கேட்டான்,"நீங்களே இப்படி செய்யலாமா?என்ன இருந்தாலும் இவ்வளவு காலம் உங்களுடன் வாழ்ந்த உங்கள் மனைவி இறந்திருக்கும்போது,நீங்கள் கவலையின்றி பாடிக் கொண்டிருக்கிறீர்களே?" அவர் சொன்னார்,"பிறப்பில் சிரிக்கவோ.இறப்பில் அழுவதற்கோ என்ன இருக்கிறது? பிறப்பும் இறப்பும் நம் கையில் இல்லை. என் மனைவிக்கு முன்பு உடலோ,உயிரோ இல்லை.பிறகு உயிரும் உடலும் வந்தன. இப்போது இரண்டும் போய்விட்டன. இடையில் வந்தவை இடையில் போயின. இதில் வருத்தப்படுவதற்கு என்ன இருக்கிறது?" கதை 2: தொடர்ந்து சில ஆண்டுகளாக மழையே பெய்யாமல் ஒரு ஊரில் கடும் பஞ்சம் நிலவியது. நல்ல உள்ளம் படைத்த செல்வந்தர் ஒருவரிடம் அந்த ஊர் மக்கள் சென்றனர். "ஐயா! பெரியவர்களாகி