Skip to main content

Posts

Showing posts from October, 2020

Ignacy Jan Paderewsk & Herbert Hoover

Bert was terrified of not being able to pay Paderewski the promised amount. He felt the great pianist would be insulted. But the pianist sprang a surprise and years later, so did Bert! Spring, 1894 CE, Stanford University, California, USA “We’re finished,” Bert mumbled as he trundled his cycle from Encino Hall where he had just delivered a set of freshly laundered clothes to Romero Hall, where he and his friends were currently quartered. “I don’t know what else to do.” “What’s the matter?” Ray Lyman Wilbur demanded, genuinely surprised. “Something wrong with your course? How many are you taking?” He ticked off. “Solid geometry, algebra, trigonometry and oh, but you’ve shifted your major from mechanical engineering to geological engineering, right? Dr. Branner driving you too hard?” “I’ve signed up for as many of his courses as I could; they’re so good,” Bert snapped. Then he sobered. “No, it’s just the funds.” “Your fees? But you’ve sold your newspaper distribution b

உங்கள் வயிற்றின் உள்ளே வாழும் அப்பாவிகள.

 [14:37, 9/27/2020] +91 94430 50866: 🥨 வயிறு 🥨 😎இந்த வயிறு வயிறுன்னு எல்லாருக்கும் ஒரு வயிறு இருக்கும்.. சிலருக்கு பானை மாதிரி இருக்கும், சிலருக்கு பூனை மாதிரி இருக்கும், சிலருக்கு பாம்பு மாதிரி இருக்கும், சிலருக்கு பத்து மாசம் மாதிரி இருக்கும், ஆனா கண்டிப்பா வயிறுன்னு ஒண்ணு இருக்கும்!.... ● சரி அந்த வயிறு எப்படி வேலை செய்யுதுன்னு எத்தனை பேருக்கு தெரியும்!... அது நமக்காக எவ்ளோ கஷ்டப்படுதுன்னு, அதை நம்ம எவ்ளோ கஷ்டப்படுத்துறோம்னு எத்தனை பேருக்கு தெரியும்!... 😆 வாங்க ஒரு முறை வயித்துக்கு உள்ள போயி பாப்போம்!... வாயில ஆரம்பிச்சு, தொண்டை, உணவுக்குழல், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் மலக்குடல் இப்படி நிறைய பேரோட சம்மந்தப்பட்டு இருக்கு நம்ம வயிறு!, வயித்துல மட்டும் ஆயிரக்கணக்கான பேர் வேலை செய்யறாங்க!... எப்போ நம்ம எதை உள்ள போடுவமோன்னு தெரியாம எல்லா நேரத்திலயும் தயாரா வெயிட் பண்ணிட்டே இருப்பாங்க!.. மத்த நேரம் முன்ன பின்ன இருந்தாலும் மதியம் ஒரு மணி ஆச்சின்னா எல்லாரும் இரைப்பையில ஆவலா கும்பலா உட்கார்ந்திருப்பாங்க,... அதுக்கு மேல லேட் ஆச்சின்னா, அவங்களுக்கு அவங்களே பேசிப்பாங்க, என்னண்ணா இன்னும

கண்ணதாசன் எழுதிய அந்த வரி தவறு

  # கவிஞர் ! கோபத்தில் கொந்தளித்தார்கள் சென்சார் அதிகாரிகள் ! "இல்லை . இந்த வரியை அனுமதிக்க முடியாது." "ஏன் ?" "கண்ணதாசன் எழுதிய அந்த வரி தவறு !" "எப்படி ?" "அது என்ன மதங்களை படைத்தான் என்று அவர் எழுதி இருக்கிறார் ? அதை மாற்றி எழுதித் தர சொல்லுங்கள். இல்லாவிட்டால் இந்தப் பாடலை அனுமதிக்க முடியாது." சொன்னார்கள் கண்ணதாசனிடம். அது "பாவ மன்னிப்பு" படம் தயாராகிக் கொண்டிருந்த நேரம். அதற்கான பாடல்களை எழுதிக் கொண்டிருந்தார் கண்ணதாசன். அப்போதுதான் இந்த சென்ஸார் பிரச்சினை எழுந்தது. சென்சார் கண்டித்து அனுப்பிய பாடலை கண்ணதாசன் வாசித்துப் பார்த்தார். "பறவையை கண்டான் விமானம் படைத்தான் பாயும் மீன்களில் படகினை கண்டான் எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான் எதனைக் கண்டான் மதம்தனைப் படைத்தான்." கண்ணதாசன் சொன்னார்: "நான் சரியாகத்தானே எழுதி இருக்கிறேன். சென்சாரிடம் போய் சொல்லுங்கள்." சென்ஸார் மறுத்தது : "இல்லை. மதங்களை கடவுள் உருவாக்கினார். மனிதன் அல்ல." கண்ணதாசன் சிரித்தார் : "இது என்ன வேடிக்கை

அவர் இறந்து விட்டார்

  அவர் இறந்து விட்டார் அடக்கம் செய்யணும் சொல்லிக் கொண்டே சென்றார்கள்..!! . மெல்ல எட்டிப் பார்த்தேன் மூச்சு இல்லை – ஆனால் இப்போதுதான் இறந்திருந்தார் என்பதை மட்டும் நம்ப முடியவில்லை..!! . இருபது வருடங்கள் முன்னாடி – அவர் மனைவி இறந்த பிறகு – சாப்பிட்டாயா..!! என்று யாரும் கேட்காத நேரத்தில் – அவர் இறந்திருந்தார் யாருமே கவனிக்க வில்லை...!! . பொண்டாட்டி போனதுமே போய்த் தொலைய வேண்டியதுதானே – என்று காதுபட மருமகள் பேசியபோது அவர் இறந்திருந்தார் அப்போதும் யாருமே கவனிக்க வில்லை...!! . தாய்க்குப் பின் தாரம் தாரத்துக்குப் பின் .. வீட்டின் ஓரம் ...!!! என்று வாழ்ந்த போது – அவர் இறந்திருந்தார் யாருமே கவனிக்க வில்லை ..!!! . காசு இங்கே மரத்திலேயா காய்க்குது - என்று மகன் அமிலவார்த்தையை வீசிய போது..!!! அவர் இறந்திருந்தார் யாருமே கவனிக்க வில்லை...!! . என்னங்க...!!! ரொம்ப தூரத்திலே இருக்குற முதியோர் இல்லத்திலே விட்டு தலை முழுகிட்டு வந்திடுங்க...!!! என்று காதிலே விழுந்த போதும் அவர் இறந்திருந்தார் யாருமே கவனிக்க வில்லை...!!! . உனக்கென்னப்பா...!!! பொண்டாட்டி தொல்லை இல

ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்

  ரோசமிருந்தால் செத்துப்போயிடலாம். ----------------------------- இன்று ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் நினைவு நாள். ஒருத்தரும் நினைத்துப் பார்க்கவில்லை. இந்த காங்கிரஸ்காரர்களும் இவரை மறந்து போனார்கள். அறிவாலயத்தை போற்றிப் புகழவே இவர்களுக்கு நேரம் போதவில்லை. பிறகு எங்கே ஓமந்தூராரைப் பற்றி நினைக்க. சாதாரண விவசாய குடும்பம்தான். சுதந்திரப் போராட்டத் தியாகி. முதல்வர் பதவிக்கு ராஜாஜியா- ஓமந்தூர் ராமசாமி ரெட்டியா என்ற போட்டி. கட்சி நிர்வாகிகள் இவரையே விரும்பினார்கள். இவரோ, ‘சரிவராது’ என மறுத்தார். காமராஜர் உள்ளிட்ட பலரும் அவரை வற்புறுத்தினார்கள். கட்சியினர் யாரும் நிர்வாகத்தில் தலையிடக்கூடாது என்ற கண்டிப்போடு பதவி ஏற்றார். பதவி ஏற்ற உடனே, ஆடம்பர ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிகளுக்கு ‘வழியனுப்பு விழா’ செய்தார். மக்களைச் சந்தித்தார். ஆட்டையப்போட வரும் பிரமுகர்களைச் சந்திக்க மறுத்தார். மதுவிலக்கு சட்டத்தைக் கொண்டு வந்தார். ஜமீன்தாரி முறை ஒழிப்புச் சட்டம், இந்து அறநிலையத்துறை சட்டம். தேவதாசிமுறை ஒழிப்புச் சட்டம் என்று அதிரடியாகவே செயல்பட்டார். ஜமீன்தாரிகளும், மாடாதிபதிகளும் கொதித்தார்கள்.