Skip to main content

Posts

Showing posts from July, 2017

Wise Quote

        👉1. Don't educate your children to be rich. Educate them to be Happy. So when they grow up they will know the value of things not the price. 👉2. "Eat your food as your medicines.Otherwise you have to eat medicines as your food." 👉3. The One who loves you will never leave you because even if there are100 reasons to give up he/she will find one reason to hold on. 👉4. There is a lot of difference between_human being_ and _being human._A Few understand it. 👉5. You are loved when you are born. You will be loved when you die. In between You have to manage...! 👉6. If u want to Walk Fast, Walk Alone..! But if u want to Walk Far,Walk Together..!! 👉7. Six Best Doctors in the World- 1.Sunlight 2.Rest 3.Exercise 4.Diet 5.Self Confidence & 6.Friends Maintain them in all stages of Life and enjoy healthy life

.. நீங்கள் நேர்மறையாக சிந்திக்க கற்றுக் கொள்ள வேண்டும்..

ஒரு இளம் தம்பதி... மலைப் பிரதேசம் ஒன்றிற்கு பேருந்தில் போய்க் கொண்டிருந்தார்கள். வளைந்து நெளிந்த பாதைகளில் சென்று கொண்டிருந்தது பேருந்து . ஏனோ வழியில் அவர்கள் இருவரும் இறங்கிக் கொள்ள முடிவு செய்து, பேருந்தை நிறுத்தி இறங்கிக் கொண்டனர். ஆளில்லாத வனாந்திரம், மான்களும் மயில்களும் குயில்களின் இசையோடு விளையாடிக் கொண்டிருந்தன. ஆனால் அவர்கள் மனம் அதில் லயிக்கவில்லை... இறங்கிய இடத்திலிருந்து சற்று தள்ளி இருந்த பாறையில் ஏறினர். உச்சியில் இருந்து பாதாளத்தைப் பார்த்த போது, கால்கள் கூசின. உடல் நடுங்கியது. இருவரும் கண்களை மூடி கரங்களைப் பற்றிக் கொண்டனர். வனக்குரங்குகள் மரங்களிலிருந்து இவர்களை நோக்கி க்ரீ....ச்சிட்டன... அப்போது, மிகப் பெரிய சப்தம்... திரும்பிப் பார்த்தார்கள். இவர்கள் இறங்கிய பேருந்தின் மீது மலையிலிருந்து மிகப் பெரிய பாறை விழுந்து பேருந்தை நசுக்கி இருந்தது .ஒருவரும் தப்பவில்லை! இவர்கள் இருவரைத் தவிர... பாறைக்கடியில் சமாதி ஆகி இருந்தனர். குயிலோசை இல்லை! மான்களும் மயில்களும் ஒடுங்கி நின்றிருந்தன. வனக்குரங்குகள் மலை உச்சிக்கு தாவி ஓடின. இள

காட்டுமரம் நான்----நெஞ்சை தொட்ட வரிகள்

இந்த நீண்ட கவிதையை யார் எழுதியது என்று தெரியவில்லை ... அப்படியே தருகிறேன் .... *நெஞ்சை தொட்ட வரிகள்...* வாழைத்தோட்டத்திற்குள் வந்து முளைத்த... # காட்டுமரம்_நான் ... எல்லா மரங்களும் எதாவது... ஒரு கனி கொடுக்க எதுக்கும் உதவாத... முள்மரம் நான்... தாயும் நல்லவள்... தகப்பனும் நல்லவன்... தறிகெட்டு போனதென்னவோ_நான்... படிப்பு வரவில்லை... படித்தாலும் ஏறவில்லை... இங்கிலீஷ் டீச்சரின் இடுப்பை பார்க்க... இரண்டு மைல் நடந்து பள்ளிக்கு போவேன்... பிஞ்சிலே பழுத்ததென்று... பெற்றவரிடம் துப்பிப்போக ... எல்லாம் தலையெழுத்தென்று எட்டி மிதிப்பான்... பத்துவயதில் திருட்டு... பனிரெண்டில் பீடி... பதிமூன்றில் சாராயம்... பதினாலில் பலான படம்... பதினைந்தில் ஒண்டிவீட்டுக்காரி ... பதினெட்டில் அடிதடி... இருபதுக்குள் எத்தனையோ... பெண்களிடம் விளையாட்டு... இரண்டு மூன்று முறை கருக்கலைப்பு... எட்டாவது பெயிலுக்கு... ஹெட்மாஸ்டர் வேலையா கிடைக்கும்... மண்லாரி ஓட்டினால் லோடுக்கு... நூறு தருவார்கள்... வாங்கும் பணத்துக்கு... குடியும் கூத்தியாரும் என... எவன் சொல

ராமகிருஷ்ண பரமஹம்சர்

குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் . குரு எப்படி இருக்க வேண்டும்? ஒரு சிறுவனுக்கு இனிப்பு சாப்பிடும் பழக்கம் உண்டு. இனிப்பை அவன் அளவுக்கதிகமாகச் சாப்பிடுவதாக அவன் அம்மா வருத்தப்பட்டார். சொன்னால் கேட்க மாட்டேன் என்கிறான். அம்மாவுக்கு ஒரே கவலை. அந்த ஊரில் எல்லோராலும் மதிக்கப்படும் ஒரு சாமியார் இருந்தார். அவர் சொன்னால் இந்தப் பயல் கேட்பான் என்று அம்மா நினைத்தார். அவரிடம் கூட்டிக்கொண்டு போனார். பையன் சமர்த்தாக வந்தான். சாமியாரைப் பார்க்கப் பலர் வந்திருந்தார்கள். கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் காத்திருந்துதான் அவரைப் பார்க்க முடிந்தது. அம்மா சாமியாரிடம் தன் பையனின் இனிப்புப் பழக்கத்தைப் பற்றிப் புகார் சொன்னார். சாமியார் பொறுமையாகக் கேட்டுக்கொண்டார். “நீங்கள் போய்விட்டு ஒரு வாரம் கழித்து வாருங்கள்” என்று சொன்னார். சிறுவனுக்கு புத்தி சொல்வதற்கு எதற்கு ஒரு வாரம் என்று அம்மாவுக்குக் குழப்பம். கொஞ்சம் கோபமும்கூட. என்றாலும் சாமியாரிடம் கோபித்துக்கொள்ள முடியுமா? வணங்கிவிட்டுக் கிளம்பினார். அடுத்த வாரம் சாமியார் பையனைத் தன் அருகே அழைத்து இனிப்பு சாப்பிடுவதன் பலன், தீமை எ

Mahabharatham

மோகத்தில் வீழ்ந்துவிட்டால் , மொத்தமாய் வீழ்ந்திடுவாய் - சாந்தனுவாய் .... ------------------------------- சத்தியம் செய்துவிட்டால் , சங்கடத்தில் மாட்டிடுவாய் - கங்கை மைந்தானாய் .. -------------------------------- முற்பகல் செய்யின் , பிற்பகல் விளையும் - பாண்டுவாய் .... ------------------------------ வஞ்சனை நெஞ்சில் கொண்டால் , வாழ்வனைத்தும் வீணாகும் - சகுனியாய் ... ------------------------------ ஒவ்வொரு வினைக்கும் , எதிர்வினை உண்டு - குந்தியாய் ... ------------------------------- குரோதம் கொண்டால் , விரோதம் பிறக்கும் - திருதராஷ்டிரனாய் .... ------------------------------ பெற்றோர்கள் செய்யும் பாவங்கள் , பிள்ளைகளை பாதிக்கும் - கௌரவர்கள் ... ------------------------------ பேராசை உண்டாக்கும் , பெரும் அழிவினையே - துரியோதனனாய் ... ------------------------------ கூடா நட்பு , கேடாய் முடியும் - கர்ணனாய் ... ------------------------------ சொல்லும் வார்த்தை , கொல்லும் ஓர்நாள் - பாஞ்சாலியாய் .. ------------------------------ தலைக்கணம் கொண்டால் , தர்மமும் தோற்

படிச்சுட்டு சிரிப்பீங்களா?

This did the rounds about a year back and I laughed my heart out reading it again, perhaps inspired by Crazy Mohan!! *படிச்சுட்டு சிரிப்பீங்களா?* Lady : உள்ளே வரலாமா டாக்டர்? Dr : வாங்க மேடம்.வந்து உக்காருங்க.என்ன பிரச்னைன்னு சொல்லுங்க. Lady : என் பையனுக்கு ஒடம்பு சரியில்லை! Dr: பேர் என்னம்மா? Lady : மஞ்சுளா! Dr : என்னது ஆம்பளப் பிள்ளைக்கு மஞ்சுளான்னு பேர் வெச்சிருக்கீங்க? Lady : டாக்டர் அது என் பேரு! Dr : பையன் பேர சொல்லுங்கம்மா! Lady : குஞ்சு! Dr: மொத்தமே அதுதான் பேரா? Lady : இல்லை. அது நாங்க வீட்டுல கூப்பிடுற பேர்! Dr : படுத்தாதீங்கம்மா! பையனுக்கு என்ன? Lady : லூஸ் மோஷன்! Dr : எப்படிப் போறான்? lady : அது, கதவத் தொறந்து வெச்சா போதும் டாக்டர், உடனே ஓடிப்போயிடுவான்! Dr : அம்மா நீங்க எப்போவுமே இப்படித்தானா! Lady : இல்ல டாக்டர், சுடிதாரும் போடுவேன். இன்னைக்கு சாரி கட்டிருக்கேன்! Dr : கடவுளே...அம்மா, பையன் ஆய்...ஆய்… அது எந்தக் கலர்ல போறான்னு கேட்டேன். புரிஞ்சுதா? Dr : சரி... சாப்ட்டானா? Lady : இல்ல டாக்டர் நல்லவேளை அதுக்குள்ளே அவன் கைய கழுவி வ

Lessons from My Mother’s Village Kitchen

Lessons from My Mother’s Village  Kitchen I have been working on a book, collecting stories of a rapidly growing movement in the United States. Across the country, people are working to connect students with real food—grown themselves in school gardens or bought from local food producers. The aim is to break the chains of fast-food addiction and reawaken our connection to food as both physical and spiritual sustenance. As I watch children, and the adults who teach them, relearn the joys of local food, I am reminded of my own experience growing up in India. Our home shifted every three years as my military father was shunted back and forth across the subcontinent. But in the face of that dislocation, my mother, Rajinder, stayed grounded in our indigenous food traditions. For a taste of her common sense, I invite you to enter our home, and explore with me its center—my mother’s kitchen, her rasoi. Rajinder’s Remarkable Rasoi Rasoi comes from the Hindi wo

நாய் உண்மையில் என்ன நினைக்கிறது

நாய் உண்மையில் என்ன நினைக்கிறது இந்தப் படத்துல அடிக்கடி மதியச் சாப்பாட்டைப் பற்றியே கதாநாயகன் வசனம் பேசறாரே... ஏன் ?.   அது லஞ்ச் டயலாக்காம்..! ~~~~~~~~~~ நம்புங்க சார்...நம்ம ஆபீஸ் யூனிஃபார்ம் தான்! வீட்டுக்கு புதுசா அடிச்ச வாஸ்து கலர் அங்கங்க ஒட்டிக் கிச்சு... ’’ ~~~~~~~~~~ தொப்பையைப் பார்த்து ஜோசியம் சொல்றாரே... யார் அவர் ?   அவர் போலீசுக்கான ஸ்பெஷல் ஜோசியராம்..! ~~~~~~~~~~ ‘‘ எதுக்கு குப்பைத் தொட்டிய என் முன்னாடி கொண்டு வந்து வைக்கிறே..! ’’ ‘ ‘ நீங்கதானே மனசுல இருக்கிறத எல்லாம் கொட்டப் போறேன்னு சொன்னீங்க.. ?’’ ~~~~~~~~~~ உனக்கு மட்டும் எப்படி சம்பளம் ஏத்தினார் ‘‘ ஆபரேஷனுக்கு முக்கியமான டிப்ஸ் தர்ற மெடிக்கல் வெப்சைட் அட்ரஸ் தர்றதா சொன்னேன்... இந்த மாசம் சம்பளம் ரெண்டாயிரம் ஏத்திட்டார்! ’’ ******************* என் காதலை அவளிடம் சொன்னேன். அவள் சிரித்துக்கொண்டே ஒரே வார்த்தை சொன்னாள்... " நீ ஆயிரத்தில் ஒருவன்!" ****************** ‘‘ நேத்து எனக்கும் என் பொண்டாட்டிக்கும் பயங்கர சண்டை...கோபத்துல மிதி மிதின்னு மிதிச்சிட்டு

டேய் கொஞ்சம் மெதுவா நடடா லூசு பையலே

ம்ம் இன்னிக்குள்ளே முடிக்க மாட்டான் போல!!     டேய் கொஞ்சம் மெதுவா நடடா லூசு பையலே     இதை யாரு உங்க அப்பாவா எடுத்துட்டு வருவாரு   ஹய்யோ அப்படியே கொள்ளைக்காரன் மாதிரியே இருக்கேடா     டெய்லி குளின்னு சொன்னா கேக்குறியா என்ன ஒரு கப்பு     நீ சைலண்ட்டா நில்லு நான் எல்லாத்தையும் பார்த்துக்குறேன் Thanks to:http://speedsays.blogspot.in/2011/02/blog-post_16.html

தேடு தேடு நல்லா தேடு

Thanks to:http://speedsays.blogspot.in/2011/02/blog-post_16.html இதெல்லாம் அவங்க கிட்டே சொல்லிடாதீங்க ப்ளீஸ்     தேடு தேடு நல்லா தேடு   இந்த வெத்து சீனுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லே     என்னம்மா வீட்டுல சொல்லிட்டு வந்துட்டியா     ஒழுங்க கட்டுடா எருமை