Skip to main content

Posts

Showing posts from May, 2020

உங்கள் குழந்தைகளை தயவு செய்து அரசுப் பள்ளிகளில் சேர்க்காதீர்கள்

ஓர் இடைநிலை ஆசிரியரின் உள்ளக் குமுறல்... நாங்கள் அரசுப் பள்ளிகளை புனரமைத்து விட்டோம்... நாங்கள் அரசுப் பள்ளிகளுக்கு புத்தொளி பாய்ச்சி விட்டோம்... நாங்கள் அரசுப் பள்ளிகளை கணினி மயமாக்கி விட்டோம் என மார்தட்டிக் கொண்டு இருக்கிறது தமிழக அரசு. வகுப்பறையை நேசிக்கும் ஒரு ஆசிரியராக என் மனதில் தோன்றிய சில கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அதில் முதல் கருத்தாக உங்களிடம் பகிர்ந்து கொள்வது என்ன என்றால், அது உங்கள் குழந்தைகளை தயவு செய்து அரசுப் பள்ளிகளில் சேர்க்காதீர்கள் என்பது தான் . ஏனென்றால் ஆரம்பக் கல்வி அளவில் அரசு பள்ளிகளால் தரமான கல்வியை கொடுக்க முடியாது. ஒரு குழந்தையின் ஆரம்பக் கல்வியை பொறுத்தே அக்குழந்தையின் ஆளுமைத் திறன் இருக்கும் என்கிறது குழந்தை உளவியல். எனவே குழந்தைகளுக்கான ஆரம்பக் கல்வி என்பது மிக மிக ஆரோக்கியமாக இருக்க வேண்டும். ஆனால் நம் தமிழகச் சூழலில் ஆரம்பக் கல்வி என்பது ஆரோக்கியமாக இல்லை. ஏனெனில் குழந்தைகள் ஒவ்வொரு வயதிலும் ஒரு குறிப்பிட்ட மனவோட்டம், மனவெழுச்சி, நாட்டம், விருப்பம் ஆகிய தன்மைகளைக் கொண்டிருப்பர். ஆக அந்த வயதிற்கு உரிய வகுப்பறைகளே அவர்கள

அற்புதமான ஓவியம்

யாழ்மண் யாழ்மண் · May 26   2020   42 ஆண்டுகளுக்குப் பிறகும்,.. அதே ஓட்டுநர் / அதே கார் / அதே குடும்பத்தினர்..!!!

25 வருடங்களுக்கு முன்

25 வருடங்களுக்கு முன் . 1. செருப்பு அறுந்தால் தைத்து போட்டுக் கொண்டோம்..! . 2. காதலித்து திருமணம் செய்தாலும் கணவனை “வாங்க, போங்க” என்று தான் மனைவி அழைப்பாள்..! . 3. ஆணியில் மாட்டி கிழிந்த துணியை தைத்து உடுத்தி கொண்டோம்..! . 4. முதல் நாள் கூட்டு பொறியல் ரசம் சாம்பாரை சுண்ட செய்து பழங்கஞ்சியுடன் பருகினோம்..! . 5. எல்லா கல்யாணத்திலும் மத்திய உணவு பிரதானமாக இருந்தது வடை பாயசத்துடன்..! . 6. ரயில் பயணத்திற்கு புளிசாதமும் எலுமிச்சை சாதமும் கட்டி சென்றோம்..! . 7. பெரும்பாலும் பேருந்தில் தான் போனோம்..! . 8. பள்ளி மாணவர்கள் குழந்தைகளாக இருந்தனர்..! . 9. இளையராஜா தான் எங்கும் ஒலித்தார்..! . 10. பாடல்களின் வரிகள் புரிந்தன..! . 11. காதலிப்பவர்களுக்கும் உறவுகளுக்கும் கடிதங்கள் எழுதினோம்..! . 12. ரஜினி கமல் 'பொங்கல்' 'தீபாவளி' க்ரீடிங்க்ஸ் கிடைத்தது..! . 13. உண்டு களித்து தீபாவளிக்கு சினிமா பார்த்தோம்..! . 14. காணும் பொங்கலுக்கு உறவுகளை பார்த்தோம்..! . 15. திருடனை பிடிக்க ஊரே ஓடியது..! . 16. பாம்பு அடிக்க பக்கத்து வீட்டு மாமா வந்தார்..!

PIPLANTRI Village,The story of how a forest was planted in Rajasthan

Angel By My Side (Charity Song) by Love For The People

படித்ததில் பிடித்தது.

படித்ததில் பிடித்தது . ................. ....... .. அண்ணே அடுத்தமாதம் +2 ரிசல்ட் வருது . அதுக்கு என்னடா தம்பி ? அடுத்தாப்ல என்ன படிக்கனும்னு தெரியலணே ..? மொதல்ல ஒன்னோட ஆசையச் சொல்லுடா ..! அண்ணே டாக்டருக்கு படிக்கவா .? டாக்டராகி சேவை செய்வேனு பேட்டி மட்டும் தான் கொடுக்கத்தெரியும் , ஆனா செய்யமாட்டிங்க , வேற சொல்லு ..! அப்போ இன்ஜினியருக்கு படிக்கவா .? இன்ஜினியர் முடிச்சவன் வீட்ல நாலுபேரு கெடக்கானுங்கடா ..! அப்போ வக்கீலுக்கு படிக்கவாணே ..? ஏன்டா ? ஏன் ? நான் படுற பாடு போதாதா ? ( நோட் திஸ் பாய்ண்ட் ப்ரெண்ட்ஸ் ) அட பொண்ணு கெடைக்காதுடா ..! அப்போ பைலட்டுக்கு படிக்கட்டுமா .? எதுக்கு . ? மலேசியா பிளேன பாத்தல்ல ..?!? அப்போ மரைன் ஓகேவா .? வேணாம்டா உனக்கு தண்ணியில கண்டம் , நீச்சல் வேற தெரியாது ..! பேசாம ராணுவத்துக்கு போகட்டுமாணே .? அதுக்கு நீ சரிபட்டு வரமாட்டடா ..! போலீசு வேலைக்காவது ட்ரை பன்னவாணே .? லஞ்சத்த வாங்கி தின்னுட்டு , பொம்பள போலீசு கூட போன்ல " ஒன்னு குடுக்கட்டுமா ? னு " கேப்ப , வெளுத்துபுடுவேன் ராஸ்கல் ..! அப்போ ஏதாவது டிகிரியவாது முடிக்கவாணே .?

Quote---Maya Angelou

படிக்க வேண்டிய அழகான குட்டிக்கதை.

கணவன் மனைவி படிக்க வேண்டிய அழகான குட்டிக்கதை.. ஒருவர் எதற்கெடுத்தாலும் மனைவியுடன் சண்டைப் போடுவார். ஒருநாள் ‘ஆபீஸ்’ போய் வேலை செய்து பார்.. சம்பாதிப்பது எவ்வளவ ுக் கஷ்டம் என்று புரியும் என்று அடிக்கடி சவால் விடுவார்.. அவள் ஒருநாள் பொறுமை இழந்து, ஒருநாள் நீங்க வீட்ல இருந்து பசங்களை பார்த்துக்கோங்க.. காலைல குளிப்பாட்டி சாப்பிட வச்சு, வீட்டுப் பாடங்கள் சொல்லிக்கொடுத்து சீருடை அணிவித்து பள்ளிக்கு அனுப்புங்க.. அதோடு சமைப்பது துவைப்பது எல்லாத்தையும் செஞ்சுதான் பாருங்களேன்.. என எதிர் சவால்விட்டாள். கணவனும் அதை ஏற்றுக் கொண்டான்.. அவன் வீட்டில் இருக்க.. இவள் ஆபீஸ் போனாள்.. ஒரே குப்பை, கூளமாக கிடந்தது ஆபீஸ். முதலாளி மனைவி என்பதை மனதில் கொள்ளாமல்கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்தாள். வருகைப் பதிவேட்டை சரிபார்த்து தாமதமாய் வருபவர்களை கண்டித்தாள்.. கணக்கு வழக்குகளைப் பார்த்தாள். மாலை 5 மணி ஆனதும் வீட்டுக்குப் புறப்பட நினைத்தபோது, ஓர் அலுவலரின் மகள் திருமண வரவேற்பு குறித்து உதவியாளர் சொல்ல, பரிசுப் பொருள் வாங்கிக்கொண்டு கல்யாண மண்டபத்திற்கு சென்றாள். கணவர் வராததற்கு பொய்யான காரணம் ஒன்ற

IF I HAD MY LIFE TO LIVE OVER---by Erma Bombeck

அக்கோஸா & புத்தர்

ஒருமுறை விவேகானந்தர், வாரணாசி அருகே ஒரு கானகத்தின் நடுவே சென்று கொண்டிருக்கையில் அவரை ஒரு குரங்கு ஆக்ரோஷத்துடன் துரத்த ஆரம்பிக்கிறது.. அவரும் பயந்து ஓடத்தொடங்க , ஒன்று இரண்டாக ,இரண்டு நான்காகவென ஒரு கூட்டமே துரத்த வேறு வழியின்றி அவரும் தப்பிக்க ஓடலானார்.. சிறிது நேரத்தில் அவருக்கு ஒரு உள்ளுணர்வு தொற்றிக்கொள்ள ஓட்டத்தை நிறுத்தி, தைரியமாக நின்று அக்குரங்குகளை திரும்பிப்பார்த்தார்.. அவரின் பார்வைக்கணல் தாளாமல் தெறித்து ஓடி மறைந்தன அக்குரங்குகள்.. நீங்கள் அவமானத்திற்கு பயந்து ஓட ஆரம்பித்தால், யோசித்து பாருங்கள் எவ்வளவு குரங்குகள் உங்களை துரத்தும் என்று.. நாம் வாழ்வதே ஒரு கானகத்தில் தான்.. அவமானத்திற்கு தக்க பதிலடி, அவர்கள் முன் நாம் தைரியமாக எழுந்து நிற்பதே.. ஆனால் நாம் அனைவரும் விவேகானந்தர் ஆகிவிட முடியாதே.. மற்றோரு தருணத்தில் அக்கோஸா என்ற ஒரு அந்தணன், புத்தரை அவமதிக்கும் பொருட்டு அனைவர் முன்னிலையில் அவரை தீய சொற்களால் இடைவிடாது சிறிது நேரம் வசை பாடிவிட்டு ஓய்ந்தான்.. அவ்வளவு திட்டியும் சற்றும் சலனமில்லாத புத்தரின் முகத்தை பார்த்து அவனுக்கே ஆச்சர்யம்.. அவனை அருகே கூப்பி

புலம்பெயர்த்தொழிலாளர்

கா விசயநரசிம்மன் May 18 at 11:37 PM # மழை # புலம்பெயர்த்தொழிலாளர் கொட்டும் மழையே கேளாய் .....கூரை உண்டிங் கெனக்குக், கொட்டும் உன்னைக் கண்டு .....கொண்டா டிடுவேன் நானும்! பட்ட நோயால் தாயூர் .....பார்த்துச் சாலை தன்னில் எட்டி நடக்கும் ஏழை .....என்ன செய்வார் பாவம்? பொழியும் மழையே கேளாய் .....புகவோர் வீடுண் டெனக்குப், பொழியும் உன்னைப் பார்த்துப் .....போற்றிக் களிப்பேன் நானும்! மொழிமா றிவந்திங் குழைத்தோர் .....மூட்டை சுமந்து தாயூர் வழிபார்த் தேகின் றாரே .....மழைக்கெங் கொதுங்கி நிற்பர்? தூவும் மழையே கேளாய் .....தொழிலுண் டைவுண் டெனக்குத், தூவும் உன்னை நோக்கித் .....துள்ளிக் குதிப்பேன் நானும்! மேவி இருந்த வேலை .....மேற்கொண் டில்லா தாகி ஆவித் தாயூர் செல்லும் .....அவரை எண்ணி நிற்றி! [நிற்றி - நின்றுவிடு; முன்னிலை ஏவல்!]

ஜோக்

சீக்குபுடிச்ச ராசா

அந்த காலத்துல ஒரு பெரிய மலைக்கு கீழ ஒரு சின்ன நாடு இருந்துச்சு . அந்த நாட்டை ஒரு சீக்குபுடிச்ச ராசா ஆண்டுகிட்டிருந்தான் . அந்த மலைக்கு மேல ஒரு நல்ல ஆட்டக்காரப்புள்ளை இருந்துச்சு . ராசாவுக்கு வேட்டையாடற ஆச வந்துச்சு . தன்னோட தளபதிய கூப்புட்டு அவனோட ஆசய சொன்னாம் . தளபதியும் பல்லக்கு கட்டி சீக்குராசாவ பொணத்த தூக்கறாப்புல நாலு ஆள வச்சு மலமேல தூக்கிட்டுப்போனாம் . அங்கன போற பாதையில சீக்குராசா அந்த ஆட்டக்கார புள்ளைய பாத்தான் . மன்மதன் சீக்கு ராசாவுக்குள்ள பூந்துட்டான் . இடுப்பு செத்தா என்ன ., ஆசை சாகலியல்லோ சீக்கு ராசாவுக்கி ? ஒடனே அவ வூட்டுக்குப்போயி , " உம்பொண்ணக்கெட்டி வெய்யி எனக்கு " ன்னு அவ அப்பன்ட்ட பொண்ணு கேட்டான் . " ராசாவாச்சே என்ன செய்ய ? " சரி " ன்னான் . ஆட்டக்காரியோட அப்பங்காரன் . பொண்ண அழைச்சுக்கிட்டு மல எறங்குனான் சீக்குராசா . இது இருவத்தோராவது பொண்டாட்டி ராசாவுக்கு . கண்ணாலம் கெட்னானே ஒழிய ஒண்ணும் முடியல சீக்கு ராசாவால . மேலுக்கு ரொம்பவும் சொகமில்லாம போச்சு

Refugees

Add caption A migrant worker feeds his newborn baby as he walks on a highway on the outskirts of Delhi, looking for transport to return to his village. Amit Deshwal February 5 ·FB Refugees is brilliant poem of two voices by Brian Bilston. The first one sees the people fleeing from war and persecution and asks, "Why here? Why my country?" It is one of fear and suspicion. But when you read the text the opposite way, a new voice emerges. It says, "Why not make them welcome? Why not share the things we have?" 17

Old People

  Valerie Leibbrandt/  FB

Cycling is bad for the Economy

பரதேசி

/அனுபவமாக) சிங்கம் ஒன்று பீடி பிடிச்சுட்டிருந்துச்சு நரி சிங்கத்த பாத்து, “ ஏன் பீடி குடிச்சுட்டு உடம்ப கெடுத்துகிட்டு இருக்கீங்க? எங்கூட வாங்க இயற்கை எவ்வளவு அற்புதமானதுனு காட்டுறேன் ”னு சொல்லிச்சாம் சிங்கம் சிறிது யோசித்த பின், “ ஆமால்ல! நம்ம நல்லதுக்குதானே நரி சொல்லுது , தூக்கிப்போடுவோம் ”னு போட்டுட்டு நரிகூட சேர்ந்து போக ஆரம்பிச்சது. சிறிது தூரத்தில் புலி சுருட்டு பிடிச்சுட்டிருந்துச்சு நரி புலிக்கிட்ட, “ தயவு செஞ்சு அத தூக்கிப்போடுங்க, உடம்புக்கு கெட்டது பண்றத சேத்துக்காதிங்க. எங்கூட வாங்க, பறவைகளோட பாட்டு, நதியோட தாளம் எல்லாம் நான் கேக்க வைக்குறேன் ”னு சொல்லிச்சு. அது சொன்ன மாதிரியே பறவையோட பாட்டு, மயிலோட ஆட்டமெல்லாம் பாத்துட்டே நரி, சிங்கம், புலி எல்லாம் போய்ட்டிருந்தாங்க. அப்போ யானை மது பாட்டிலை எடுத்து திறக்க பாத்துச்சு, புலியும் சிங்கமும் இத பாத்துட்டு நரிகிட்ட யானையயும் திருத்தலாம்னு சொல்லிட்டு, யானைகிட்ட மூணும் போச்சு. நரி யானைகிட்டே, “ தண்ணி அடிக்காதிங்க ”னு சொல்லி முடிக்கிறதுக்குள்ளே யானை பளார்னு நரி கண்ணத்துல அறஞ்சுடுச்சு. சிங்கமும் புலியும் மெரண்டு போய் யா