Skip to main content

Posts

Showing posts from February, 2020

அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி.

  Who will adjust, accept, compromise in a good family? நல்ல குடும்பம்...!! வேதாத்திரி மஹரிஷி பேசுகிறார். மனவளக்கலைப் பேராசிரியர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இல்லற வாழ்க்கைச் சிறப்பாக அமைய வேண்டும் என்றால், அதற்கு என்ன வழி ? மூன்று பண்புகள்: 1.  விட்டுக் கொடுப்பது ; 2.  அனுசரித்துப் போவது ; 3.  பொறுத்துப் போவது. இவை மூன்றும் இல்லை என்றால் இல்லறம் இன்பமாக இருக்காது. இந்த இடத்தில் ஒரு சந்தேகம். ஒரு பேராசிரியை எழுந்து அதைக் கேட்டார். “விட்டுக்கொடுப்பது என்று பொதுவாக சொல்கிறீர்கள் ; யார் விட்டுக் கொடுப்பது? கணவனா ? மனைவியா ? பிரச்சினையே அங்குதானே ஆரம்பம் !"  எல்லோரும் ஆவலோடு மகரிஷியின் முகத்தைப் பார்கிறார்கள். இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார் ? கணவனுக்குச் சாதகமாகப் பேசுவாரா?அல்லது மனைவிக்குச் சாதகமாகப் பேசுவாரா ? மகரிஷி சிரிக்கிறார். அப்புறம் சொல்கிறார் : “யாரிடம் அன்பு அதிகமாக இருக்கிறதோ, அறிவாளியோ அவர்கள் தான் விட்டுக் கொடுப்பார்கள்.  அவர்கள்தான் அனுசரித்துப் போவார்கள். அவர்கள்தான் பொறுத்துப் போவாகள்.” அரங்கம் கைதட்டலால் அதிர்கிறது.

இன்ன பிற - சுஜாதா

இன்ன பிற - சுஜாதா - மண்புழுக்கள் காமவெறி பிடித்தவைகள் என்று எங்கோ படித்த ஞாபகம்…அப்படியா? – ஆர். ஸ்வர்ண சுபா, திருநெல்வேலி-11 சுஜாதா : அப்படி இல்லை. மண்புழுவுக்கு ஆணுறுப்பும் பெண்ணுறுப்பும் ஒரே உடலில் இருக்கிறது. அதனால் எப்போது செக்ஸ் வேண்டுமானாலும் அண்டை அசலில் பிற புழுக்களைத் தேடிச்செல்ல வேண்டாம். ‘ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே’ என்று தனக்கே சொல்லிக்கொண்டால் போதும். என்ன சௌகரியம் பாருங்கள்! ‘மண்புழுக்கள் தமக்குத்தாமே கர்ப்பமாக்கி கொள்ளக்கூடியவை என்று நீங்கள் சொன்னது தவறல்லவா? – செந்தில் சுப்ரமணியம், செயிண்ட் லூயிஸ், மிசோரி, அமெரிக்கா : சுஜாதா : மண்புழுக்கள் ஹெர்மாஃப்ரொடைட் (hermaphrodite) வகையைச் சேர்ந்தவை என்பதை சற்று வேடிக்கையாகக் குறிப்பிடத்தான் அப்படிச் சொன்னேன். உண்மையிலேயே மண்.புழுவில் ஆண் உறுப்பும் பெண்ணுறுப்பும் ஒரே சரீரத்தில் இருந்தாலும் சுய கர்ப்பம் சாத்தியமில்லை. இரண்டு புழுக்கள் ஜோடி சேரவேண்டியது அவசியம். இதற்கு இரண்டு புழுக்களும் மண்ணைத் தோண்டுவதை விட்டு மேலே வரவேண்டும். ஒன்று ஆணாகவும் மற்றது பெண்ணாகவும் பார்ட் எடுத்துக்கொண்டு அருகருகே தலைமாடு கால்மா

What is one piece of simple advice that actually changed your life?

What is one piece of simple advice that actually changed your life? Flavian Mwasi , Personal Development | Life Coach at Life and Living A very poor newly-wedded young couple lived in a small farm in the countryside. One day, the husband made the following suggestion to his wife: “Honey, if I stay here we will both starve to death. So, I’ve decided to leave home and travel far away, get a job and work hard in order to come back and give you the comfortable life that you deserve. I don’t know how long I will be away. I only ask this one thing from you—please wait for me while I’m away, and remain faithful to me, as I will be faithful to you.“ The wife tried unsuccessfully to stop him, but it was all in vain. So his young wife had to agree and let him leave. He walked for many days until he found a rich farmer who needed a farmhand. After agreeing on the terms, the young man was offered a job

http://www.eminentlyquotable.com

                 Life is too short. Grudges are a waste of perfect happiness. Laugh when you can. Apologize when you should and let go of what you can. Take chances. Give everything and have no regrets. Life is too short to be unhappy. You have to take the good with the bad. Smile when you’re sad. Love what you got and always remember what you had. Always forgive but never forget. Learn from your mistakes but never regret. People change and things go wrong, but always remember, life goes on.   “I’m stronger because I had to be, smarter because of my mistakes, happier because of the sadness I’ve known, and wiser because I’ve learned.” Desiderata Go placidly amid the noise and the haste, and remember what peace there may be in silence. As far as possible, without surrender, be on good terms with all persons. Speak your truth quietly and clearly; and listen to others, even to the dull and the ignorant; they too have their story. Avoid loud and aggressive

Don’t take it all on yourself, lest you burnout’

‘Don’t take it all on yourself, lest you burnout’ Dr. Roopleen| 29 Jan 2020,  Most of us have our plates full when it comes to the tasks we need to do on a daily basis. And each day, the gap between the work needed to be done and the time available for it seems to be widening. Trying to do everything yourself and stretching yourself to the breakpoint is a surefire way of experiencing heightened level of stress and heading for a burnout. To delegate work and get them done is an important aspect of good leadership (Photo for representation purpose only) With only a limited amount of time on your hand, and a myriad responsibilities to

Smiling----Spike Milligan

Thirai Isai Varigal

காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம்     இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் புது மோகம்     இதயம் இடம் மாறும் இளமை பறிமாறும்     அமுதும் வழிந்தோடும் அழகில் கலந்தாட     இதந்தரும் காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம்         இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் புது மோகம்     இதயம் இடம் மாறும் இளமை பறிமாறும்     அமுதும் வழிந்தோடும் அழகில் கலந்தாட   இதந்தரும் காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம     கைவீசிடும் தென்றல் கண் மூடிடும் மின்னல்     இது கனியோ கவியோ அமுதோ சிலையழகோ     பண் பாடிடும் சந்தம் உந்நாவினில் சிந்தும்     அது மழையோ புனலோ நதியோ கடலழகோ     மேகம் ஒன்று நேரில் இன்று வாழ்த்த வந்ததடி   தாகம் கொண்டு பூமி நெஞ்சில் சேர்த்துக்கொண்டதடி     இது தொடரும் வளரும் மலரும்     இனி கனவும் நினைவும் உனையே     தொடர்ந்திடும்     காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம்     இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் புது மோகம்     இதயம் இடம் மாறும் இளமை பறிமாறும்   அமுதும் வழிந்தோடும் அழகில் கலந்தாட     இதந்தரும் காதல் கவிதைகள் பட

கழுகு

கழுகு என்றும் பாம்பை தரையில் எதிர்த்துப் போரிடுவதில்லை. பாம்பை ஒரு நொடியில் பிடித்து வானில் உயரே பறந்துவிடும். எவ்வளவவு விஷம் உள்ள பாம்பாக இருந்தாலும் வானில் பாம்பு அதன் சக்தியை இழந்துவிடும். காற்றில் பாம்பிற்கு சமநிலையும் இல்லை. தரையில் ராஜாவான பாம்பு வானில் தன் பலத்தை இழந்து ஒரு நோஞ்சான் போல ஆகிவிடும். பாம்பு வானில் கழுகை கொத்த முயற்சிக்கும். அந்த சமயம் கழுகு அதை வானில் விட்டு விட்டு பிடித்து மேலும் வலியை பாம்பிற்கு கொடுக்கும். உங்கள் எதிரியை என்றும் நீங்கள் அவருக்கு பழக்கமான, சாதகமான களத்தில் வெல்வது கடினம். கழுகை போல சாதுரியமாக உங்களுக்கு பழக்கமான, சாதகமான களத்திற்கு எதிரியை இட்டு சென்று அந்த களத்தில் உங்கள் முழு பலத்தையும் பிரயோகித்து அவரை வெல்லலாம் தொழில், விளையாட்டு, விளம்பரம், மேலாண்மை, சந்தைப்படுத்தல், இராணுவம், தயாரிப்பு, விற்பனை, அரசியல் என்று பல துறைகளில் இந்த யுத்தியை செயல்படுத்தலாம். #keto168 #manojtalks #motivation #uplift

வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனைகள்

வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்! இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது. 1. வாழ்வென்பது உயிர் உள்ள வரை மட்டுமே! 2. தேவைக்கு செலவிடு. 3. அனுபவிக்க தகுந்தன அனுபவி. 4. இயன்ற வரை பிறருக்கு பொருளுதவி செய். 5. மற்றும் ஜீவகாருண்யத்தை கடைபிடி. 6. இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை. 7. உயிர் போகும் போது, எதுவும் கொண்டு செல்ல போவதுமில்லை. ஆகவே, அதிகமான சிக்கனம் அவசியமில்லை. 8. மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே. 9. உயிர் பிரிய தான் வாழ்வு. ஒரு நாள் பிரியும். சுற்றம், நட்பு, செல்வம், எல்லாமே பிரிந்து விடும். 10. உயிர் உள்ள வரை, ஆரோக்கியமாக இரு. 11. உடல் நலம் இழந்து பணம் சேர்க்காதே. 12. உன் குழந்தைகளை பேணு. அவர்களிடம் அன்பாய் இரு. 13. அவ்வப்போது பரிசுகள் அளி. 14. அவர்களிடம் அதிகம் எதிர்பாராதே. அடிமையாகவும் ஆகாதே. 15. பெற்றோர்களை மதிக்கும் குழந்தைகள் கூட, பாசமாய் இருந்தாலும், பணி காரணமாகவோ, சூழ்நிலை கட்டாயத்தாலோ, உன்னை கவனிக்க இயலாமல் தவிக்கலாம், புரிந்து கொள்! 16. அதைப்போல, பெற்றோரை மதிக்காத குழந்தைகள், உன் சொத்து பங்கீட்டுக்கு சண்டை போடலாம். 17. உன் சொத்தை தான் அனுபவிக

பஞ்சபாண்டவர்கள்

#பஞ்சபாண்டவர்கள் மற்றும் #பாஞ்சாலியின் #உயிர்பிரிதல்:- #வேடன் ஒருவன் ஹஸ்தினாபுரத்தில் வந்து கிருஷ்ணன் இறக்கும் தருவாயில் இருக்கிறார். பஞ்ச பாண்டவர்களான தங்களைக் காண விழைகிறார் என்றான் #தர்மர் பணி நிமித்தமாக இருந்ததால் கிருஷ்ணனைக் காண செல்ல மாட்டார். கிருஷ்ணனைக் கண்டால் தொட்டுப் பேச வேண்டாம் என தம்பிகளிடம் தர்மர் சொல்லி அனுப்புவார். கிருஷ்ணனைக் கண்ட பார்த்தன் கண்ணீரை அருவி போலக் கொட்டிக் கதறி அழுதான். #அனைத்துமாய் உள்ள பரமாத்மாவான உனக்கே இந்தக் கதியா பரந்தாமா என்றான் அர்ஜீனன். என்னைக் கை தூக்கி உட்கார வையுங்கள் குந்தியின் புதல்வர்களே என்றார் மாயக் கள்வன் கிருஷ்ணன். அண்ணன் சொன்னது நினைவுக்கு வரவே யாரும் அவரைத் தீண்டவில்லை. எழுந்து உட்கார வேண்டும் என்பதற்காக அவரவர் ஆயுதங்களை நீட்டினர். அதைப் பிடித்து அதன் வழியாக அனைவரிடமும் இருந்த சக்திகளையும் பெற்று விட்டு உயிரைப் பிரித்துக் கொள்கிறார். #சக்தி அனைத்தும் பறிபோனதால், பராக்கிரமசாலியாக இருந்த அவர்கள் காட்டில் இருக்கும் சிங்கம் புலி மிருகங்களைக் கண்டு அஞ்சுகின்றனர். ஹஸ்தினாபுரம் வந்து நடந்ததை எல்லாம் தர்மரிடம் சொல்கின்றனர். அவர் இவர்கள் அனைத

பொண்டாட்டியின் ஒன்பது அவதாரங்கள்.

பொண்டாட்டியின் ஒன்பது அவதாரங்கள். 1) காலை rush hour, Office Work..            அஷ்ட லஷ்மி 2) குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் போது.... சரஸ்வதி 3) பணத்தை வீட்டுச் செலவுகளிலிருந்து மிச்சப்படுத்தும் போது... மஹாலக்ஷ்மி 4) உணவு தயாரிக்கும் போது... அன்னபூரணி 5) தேவையான நேரத்தில் குடும்பத்திற்காக உறுதியாக நிற்கும் போது.... பார்வதி 6.) உபயோகப்படுத்திய  ஈர டவலை கணவன் bed மேலே போடும் போது.... துர்கா 7) கணவன் தரமற்ற காய்கறிகளை வாங்கி வரும் போது... பத்ரகாளி 8) சிரமப்பட்டு செய்த தன் அலங்காரத்தை,கணவன் கவனிக்காமல் அலட்சியம் செய்யும்போது.... மகிஷாசுரமர்தினி 9) கணவன் மற்றொரு பெண்ணை புகழும் போது.... சொர்ணாக்கா.... 😂😂😂😂😂😂😂😂😂😂🌹💍  படித்தேன் ரசித்தேன் .

SIDE EFFECTS

நல்ல தகவல்

நல்ல தகவல்.... உங்கள் கணவரோ, மனைவியோ , நண்பரோ வெளியூர் செல்கின்றனர். அங்கே வேறு யாரும் அதிகம் பழக்கமில்லை, அங்கு திடீரென ஏடிஎம் கார்டு உட்பட பணப்பையை தவறவிட்டுவ ிடுகிறார். இப்படி ஒரு சூழலை நினைத்துப்பாருங்கள். நீங்கள் அவருக்கு எப்படி இங்கிருந்தே உதவுவது. மிகச்சுலபம், அருகில் உள்ள ஏதாவது ஒரு பெரிய தபால் நிலையம் செல்லுங்கள், அங்கே IMO (Instant Money Order) அனுப்பவேண்டும் என்று சொல்லுங்கள். விண்ணப்பத்தில், பெறுநர், அனுப்புநர் விபரம் மற்றும் அனுப்பவிரும்பும் தொகை மூன்றையும் நிரப்பி பணத்தை செலுத்தினால், உங்களுக்கு ஒரு சீல் செய்யப்பட்ட கவர் தரப்படும். வெளியே வந்து அந்த கவரை பிரித்தால் உள்ளே ஒரு 16 இலக்க எண் இருக்கும், அந்த நம்பரை உங்கள் கணவர் அல்லது மனைவிக்கு SMS செய்யுங்கள், அந்த எண் என்ன என்று அந்த கவரை உங்களுக்கு கொடுத்த தபால்நிலைய ஊழியருக்கு கூட தெரியாது. உங்கள் கணவர் அல்லது மனைவி தாங்கள் இருக்கும் ஊரில் உள்ள தபால் நிலையத்துக்கு சென்று அங்குள்ள விண்ணப்பத்தில் இந்த 16 இலக்க எண்ணை எழுதி கொடுத்தால் உடனே பணம் கொடுக்கப்படும். ரூ.1000 முதல் ரூ.50,000 வ

சுயநலக்காரன்

சிறுவயதில்  சுயநலக்காரனாக இருந்த ஒருவன் நல்லபொருள் எதுவாக இருந்தாலும் எது கிடைத்தாலும் அதை தானே கைப்பற்றிக் கொள்வான்.அப்படியான குணத்தின் காரணமாகவே மெதுவாக எல்லோரும் அவனைவிட்டு விலக ஆரம்பித்தார்கள். ஒருகட்டத்தில் அவனுக்கு நண்பர்களே இல்லாமல் போய்விட்டார்கள். அவனோ தன்மீது தவறிருக்கிறது என்றே நினைக்கவில்லை மற்றவர்களைப்பார்த்து குறைகள் சொல்லிக் கொண்டேயிருந்தான். ஒருநாள் தன் தந்தை சாப்பாடு சமைத்து அதை இரு தட்டுகளில் பிரித்து சாப்பாட்டு மேஜைமேல் வைத்தார். ஒரு தட்டிலிருந்த சாப்பாட்டின் மேல்மட்டும் ஒரு முட்டை வைக்கப்பட்டிருந்தது இன்னொன்றின் மேல் முட்டையில்லை. தந்தை மகனிடம் கேட்டார் மகனே உனக்கு இந்த இரண்டில் எது வேண்டுமோ நீயே எடுத்துக் கொள் என்றதும், முட்டை வைத்திருந்த சாப்பாட்டுத்தட்டை எடுத்துக் கொண்டான் சாப்பிட ஆரம்பித்தவன் தன்னுடைய புத்திசாலித்தனமான முடிவுக்காக தனக்குத்தானே தன்னைப் பாராட்டிக்கொண்டான், அதேநேரம் தந்தை அவருடைய சாப்பாட்டுத்தட்டை எடுத்து சாப்பிட ஆரம்பித்தபோது அவனுக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. அவருடைய தட்டுச் சாப்பாட்டின் அடியில் இரண்டு முட்டைகள் இருந்தன. அதைப்பார்