Skip to main content

கேன்சர்

.Sivachellakumar ஆங்கில மருத்துவம் தற்காலிக மருத்துவம் 150 வருடங்களாக உள்ளது, ஆங்கில மருத்துவத்தில் சிகிச்சை பெற்று மீண்டும் கேன்சர் வரும். கேன்சர் வரும் காரணம் இரத்த சோகை மற்றும்B17 குறைபாடு மற்றும் வெள்ளை அணுக்கள் உற்பத்தி குறைவு இறந்த செல்கள் முழுவதும் வெளியேற தாதலால் உடலில் படிப்படியாக வளரும். இந்த குறைபாடு களை சரிசெய்ய பன்னீர் திராட்சை பழம் மிகவும் நன்றாக மஞ்சள் உப்பு சேர்த்து நன்குதண்ணீரில் கழுவி கொட்டையுடன் நன்கு அரைத்து ஜீஸ் எடுத்து காலை மாலைஉணவுக்கு முன் 1/2 டம்ளர் 2 ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் ‌‌ குணமாகும் அத்துடன் 2 மணி நேரம் கழித்து கருஞ்சீரகம் பொடி1கிராம் தேனில் கலந்து 3 வேளை உணவுக்கு பின் சாப்பிட வேண்டும். பீன்ஸ் பொரியல் செய்து சாப்பிடலாம் காரட் ஜீஸ் எடுத்து கால் டம்ளர் எடுத்து தேன் கலந்து சாப்பிட்டால் விரைவில் குணமாகும் சோற்றுக் கற்றாழை ஜெல் எடுத்து தேங்காய் சில் அளவு தண்ணீர் சேர்த்து கழுவி சாப்பிட வேண்டும். B17 உள்ள கிராக்கோலி ( பச்சை நிறம் கொண்ட காலிஃப்ளவர்) போன்றது சமைத்து சாப்பிட்டால் போதும். இறந்த செல்கள் முழுவதும் வெளியேறும் எந்த இடத்தில் புற்றுநோய் அதிகமாக இருந்தாலும் விரைவில் குணமாகும் . பத்தியம் இருக்க வேண்டும் அதற்கு பாஸ்ட் புட் ஜங்புட் பிராய்லர் சிக்கன் முட்டை மற்றும் கருவாடு ஆடு மாடு கறி மீன் போன்ற அசைவ உணவு கள் சாப்பிட கூடாது பழங்கள் காலை மாலை க்குள் ஏதாவது ஒன்றை சாப்பிட வேண்டும். பால் பாக்கெட் கலப்பு கொண்ட காபி டீ சாப்பிட கூடாது. காபி டீ வெல்லம் கலந்து சாப்பிட்டால் நல்லது. மிட்டாய், சாக்லேட், கேக் , புகையிலை, பான்பராக் தொடக்கூடாது.பத்தியமாக இருந்தால் மட்டுமே விரைவில் குணமாகும். கடவுளைக் கும்பிட ஆங்கில மருத்துவத்தில் சிகிச்சை பெற்று நேரத்தை வீணாக்க வேண்டாம் . இந்த முறையில் மட்டுமே நான் பலருக்கு கேன்சர் நோய் குணமாக்கி உள்ளத.

Comments

Popular posts from this blog

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்,

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம், கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; சு...

உண்மை காதல் ( I LOVE YOU ) - நகைச்சுவை கதை.

நீங்கள் இரசித்த நகைச்சுவை ஒன்றைப் பகிர முடியுமா? (கதையாக /அனுபவமாக) உண்மை காதல் ( I LOVE YOU ) - நகைச்சுவை கதை. ஒரு லேடீஸ் கிளப் கூட்டதில் வந்திருந்த நடுவர் அங்கிருந்த பெண்களை நோக்கி, " நீங்கள் உங்கள் கணவரிடம் எப்பொழுது கடைசியாக "I LOVE YOU" என்று சொன்னீர்கள் என்று கேட்டார். ஒரு பெண்... இன்று என்று கூறினாள் அடுத்த பெண் .. இரண்டு நாட்கள் முன் என்று கூறினாள் ஒரு சிலர் .. ஒரு வாரம் முன்பு என்று கூறினார்கள். நடுவர் : " நீங்கள் அனைவரும் அவரவர் கணவருக்கு "I LOVE YOU" என்று மெசேஜ் அனுப்புங்கள் இப்பொழுது, யாருக்கு வியப்பான பதில் வருகிறதோ அவர்களுக்கு ஒரு சிறந்த பரிசு காத்திருகிறது" என்றார். ஒவ்வொருவரும் அவரவர் கணவருக்கு மெசேஜ் அனுப்பத் தொடங்கினார்கள். மெசேஜ்க்கு வந்த பதில்கள் நபர் 1 : அன்பே.... உனக்கு உடம்புக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே ?? நபர் 2 : இன்னைக்கு நீ சாப்பாடு செய்யலியா?? நபர் 3 : நான் குடும்ப செலவுக்கு குடுத்த பணம் தீர்ந்து விட்டதா?? நபர் 4 : என்ன பிரச்சனை...

Thamizh Poem