Skip to main content

Posts

புதுமொழிகள்

பழமொழிகள் ..... பத்துக்கு புதுமொழிகள் ..... பத்து பழசு : பல் போனா சொல் போச்சு புதுசு : செல் போனா சொல் போச்சு பழசு : காற்றுள்ள போதே தூற்றிக்கொள் !! புதுசு : பேலன்ஸ் இருக்கும் போதே பேசிக்கொள் .. பழசு : இளங்கன்று பயமறியாது ..!! புதுசு : புது பேட்டரி சார்ஜ் இறங்காது .. பழசு : அகத்தின் அழகு முகத்தில் தெரியும் ..!! புதுசு : செல்லின் அழகு சார்ஜ் நிற்பதில் தெரியும் பழசு : நாய் வாலை நிமிர்த்த முடியாது ..!! புதுசு : நெட்வொர்க்கை திருத்த முடியாது .. பழசு : குடிகாரன் பேச்சு , விடிஞ்சா போச்சு ..! புதுசு : கஸ்டமர்கேர் பேச்சு , கட் பண்ணினா போச்சு .. பழசு : வெட்டு ஒண்ணு ... துண்டு ரெண்டு ..!! புதுசு : போனு ஒண்ணு .. சிம்மு ரெண்டு . பழசு : ஆழம் தெரியாமல் காலை விடாதே ..!! புதுசு : 4 ஜி இல்லாமல் போனை வாங்காதே .. பழசு : தேனெடுத்தவன் கையை நக்காமல் இருக்க மாட்டான் ..!! புதுசு : நெட் எடுத்தவன் பொழுதை போக்காமல் இருக்க மாட்டான் .. பழசு : பேராசை பிறந்தா பெருநஷ்டம் ..!! புதுசு : பாஸ்வேர்ட் மறந்தா பெருங்கஷ்டம் .. நன்றி Sridhar Nambi ...

பெண் என்பவள் அழகிய தேவதையா?

பெண் என்பவள் அழகிய தேவதையா ? இல்லை சூனியக்காரக் கிழவியா ? ஒரு குட்டிக்கதை இரண்டு மன்னர்களுக்குள் சண்டை . தோற்றவனிடம் வென்றவன் சொன்னான் ” நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே” கேள்வி : ஒரு பெண் தன் ஆழ்மனதில் என்ன நினைக்கிறாள் ? ( வென்ற மன்னனின் காதலி அவனிடம் இக்கேள்வியைக் கேட்டு விட்டு விடை சாென்னால் தான் நமக்கு திருமணம் என்று சாெல்லியிருந்தாள் ) தோற்ற மன்னன் பலரிடம் கேட்டான் . விடை கிடைக்கவில்லை . கடைசியாக சிலர் சொன்னதால் ஒரு சூனியக்காரக் கிழவியிடம் சென்று கேட்டான் . அவள் சொன்னாள் விடை சொல்கிறேன் . அதனால் அவனுக்கு திருமணம் ஆகும் ; உனக்கு நாடு கிடைக்கும் . ஆனால் எனக்கு என்ன கிடைக்கும் ? அவன் சொன்னான் ,“ என்ன கேட்டாலும் தருகிறேன்” சூனியக்கார கிழவி விடையைச் சொன்னாள் ,'" தன் சம்பந்தப்பட்ட முடிவுகளைத் தானே எடுக்க வேண்டும் என்பதே ஒரு பெண்ணின் ஆழ்மனது எண்ணம்” இப்பதிலை அவன் ஜெயித்த மன்னனிடம் சொல்ல , அவன் தன் காதலியிடம் சொல்ல , அவர்கள் திருமணம் நடந்தது . இவனுக்கு நாடும் கிடைத்தது . அவன் சூனியக்கார கிழவியிடம் வந்தான் ....

IAS Interview

Once a Bright and Intelligent young man went for an IAS (Indian Civil Service) interview. He was asked - Q 1. When did India get Independence? He answered - The efforts started long back; but could succeed in 1947. Q 2. Who were the persons, who played important role in this fight for Independence? Answer - There are many people, who were involved and contributed in this. If I give a name, it will be injustice to others. Q 3. Do you think, Corruption is the greatest enemy of the country? Answer - A committee is investigating in this matter. I can give a correct reply to this only after seeing the report. The Interview Board was impressed by his original ideas. They asked him to wait outside; but also advised him not to reveal the questions, as they may ask the same questions to other candidates also. When the young man went out of the room, a candidate waiting outside, inquired about the questions asked. The young man said that he had promised the inter...

Jokes

பெண்களிடம் காதல் புரப்போஸ  பண்ணும் போது  புடிக்கலைனா  செருப்பால அடிப்பாங்க . . அதுவே . . புடிச்சிருந்தா . . கல்யாணம் செஞ்சிட்டு பூரிகட்டையால கோவமா அடிப்பாங்க. . பட் அடி கண்பர்ம் யுவர் ஆனர். .   Husband : (calls up Hotel Manager from room)   Please come fast, I am having an argument with my wife & she says she will jump from your hotel window. . Manager : Sir, I am sorry,but this is your personal Issue . Husband : Goyyala dei !The window is not opening! This is a maintenance issue .. Very touching story .... . A man purchased an Royal Enfield Bullet 350cc .. so that could take his girlfriend for long drives. . But unfortunately, he was not able to hear his girlfriend's voice while riding on it because of the loud Bullet sound. . He got fed up and sold his Bullet n bought Honda Activa. . He got married to his girlfriend and  one year later .... . He sold Activa and bought an Royal Enfield Bullet 50...

♡♡சிரிங்க நல்லா சிரிங்க ♡♡

நீதிபதி : "உங்க மனைவியை விவாரத்து செய்ய காரணம் என்ன?" அப்பாவி கணவர்; "அய்யா! நான் ஏற்கனவே ரொம்ப நொந்து போயிருக்கேன். நீங்களும் வெந்த புண்ணில் வேல பாய்ச்சாதீங்க. எந்த கேள்வியா இருந்தாலும் முதலில் வக்கீலை என் மனைவியிடம் கேக்க சொல்லுங்க.அப்புறம் நீங்களே விவாகரத்துக்கான காரணத்த புருஞ்சுப்பீங்க. சரி என்று நீதிபதி கூற,அரசாங்க வக்கீல் குறுக்கு விசாரணையை அந்த பெண்ணிடம் ஆரம்பித்தார். வக்கீல் : அடிப்படையில் உங்களுக்குள் என்ன பிரச்சினை? பெண் : அடுப்படியில பிரச்சினை எதுவும் இல்லைங்க. வக்கீல் : அது இல்ல மேடம், உங்களுக்கிடையில் என்ன தகராறு?" பெண் : எங்க கடையில தகராறு எதுவுமில்லையே, நல்லாத்தானே ஓடுது? வக்கீல் : அடடா… உங்க தாம்பத்ய உறவில் என்ன சங்கடம் என்று அறிய கோர்ட் விரும்புகிறது. பெண் : தாம்பரத்தில எங்களுக்கு உறவுக்காரங்க யாருமில்லைங்க. இருந்தாத்தானே சங்கடம். வக்கீல் : உங்கள் கணவர் மீது கருத்து வேறுபாடு ஏதாவது இருக்கா? பெண் : அவரு கருப்புதாங்க.நானும் கறுப்புதான்.அதனால வேறுபாடு ஏதும் இல்லைங்க. வக்கீல் : உங்க வீட்டுக்காரரோட என்ன சண்டை? பெண் : வீட்டுக்காரரோட எத...

ஊசி விழும் சப்தத்தை கேட்டிருக்க முடியும்.!

ஊசி விழும் சத்தம் கேட்குமா...?! 1) ஃபீல்ட் மார்ஷல் மானேக் ஷா ஒரு முறை அகமதாபாத்தில் ஆங்கிலத்தில் பேச துவங்கினார். "குஜராத்தியில் பேசுங்கள்... நீங்கள் குஜராத்தியில் பேசினால் தான் கேட்போம்..." என்று கூச்சலிட்டனர் மக்கள். பேச்சை நிறுத்தி விட்டு தீர்க்கமாக மக்களைச் சுற்றிப் பார்த்தவாறே பதிலளித்தார் ஷா: "நண்பர்களே, என் நீண்ட பணிக்காலத்தில், பல போர்கள் புரிந்திருக்கிறேன். ராணுவத்தில் உள்ள ஸீக் ரெஜிமெண்ட் வீரர்களிடம் இருந்து பஞ்சாபி மொழியை கற்றிருக்கிறேன்; மராத்தி மொழியை, மராத்தா ரெஜிமெண்ட்டிடம்; மெட்ராஸ் ஸாப்பர்களிடம் தமிழ்; பெங்காலி ஸாப்பர்களிடம் பெங்காலி மொழி; ஏன்,... கூர்க்கா ரெஜிமேன்ட்டிடம் இருந்து நேப்பாளி மொழியைக் கூட கற்றிருக்கிறேன். துரதிஷ்டவசமாக,... # குஜராத்தில் இருந்து ஒரு வீரர் கூட இல்லை,... எனக்கு குஜராத்தி மொழி கற்றுத்தர...!" ------------------- 2) 1960கள் ஆரம்பத்தில், ஃபிரெஞ்சு ஜனாதிபதி சார்லஸ் டிகால் NATO வில் இருந்து ஃபிரான்ஸ் நாட்டை விலக்கிக்கொள்ள தீர்மானித்தார். "அனைத்து அமெரிக்கப் படைகளும் முழுமையாக ஃபிரான்ஸை விட்டு வெளியேறவேண்...

Urine Retention-- A health tip

சமீபத்தில் ஒரு புகழ்பெற்ற அலோபதி மருத்துவரை ஒரு மருத்துவக் கட்டுரை விஷயமாக சந்தித்தேன். வயது 70களில் இருப்பவர்.. அவர் ஒரு ஈ.என்.டி. ஸ்பெஷலிஸ்டும்கூட! தனக்கு நேர்ந்த ஒரு பிரச்னை பற்றி அவர் பகிர்ந்து கொண்ட விஷயம் மிக ஆச்சர்யமாக இருந்தது.. அன்று காலை எழுந்தவுடன் அவருக்கு ஒரு பிரச்னை. சிறுநீர் போகவேண்டும்போல அவரின் அடிவயிறு முட்டிக்கொண்டு இருக்கிறது.. ஆனால், போய் உட்கார்ந்தால் வரவில்லை. இந்த வயதில் இதுபோல் சிலருக்கு வராமல் கொஞ்ச நேரம் போக்கு காட்டுவது சகஜம், பிறகு முயற்சித்தால் வந்துவிடும் என்பதால், சற்று நேரம் கழித்து முயற்சித்து பார்த்திருக்கிறார். அப்போதும் வரவில்லை. தொடர்ந்து முயற்சித்தும் சிறுநீர் வரவில்லை என்றதும்தான், ஏதோ பிரச்னை என்று புரிந்தது. டாக்டராக இருந்தாலும், தசையும் ரத்தமும் கொண்ட மனிதர்தானே அவரும்! அடிவயிறு கனத்துப் போய், உட்காரவும் முடியாமல், நிற்கவும் முடியாமல் படு அவஸ்தையாக, ஒருவித பயத்துடன் இருந்த அந்த நிலையில், உடனே தனக்குப் பழக்கமான ஒரு சிறுநீரக இயல்துறை மருத்துவரை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். ‘‘நான் இப்போது புறநகர்ப்பகுதியில் ஒரு மருத்துவம...