Skip to main content

Posts

சின்ன ஹோட்டல்

   ஊரில் உள்ள சின்ன ஹோட்டல் ஒன்றில் ,கையில் தூக்கு வாளியுடன். ஒரு 10 வயது சின்னக் குழந்தை, "அண்ணா...! அம்மா 10 இட்லி வாங்கி வர சொன்னாங்க...! காசு நாளைக்கு தருவாங்க ளாம் என்றது... ஹோட்டல் நடத்துபவர், "ஏற்கனவே கணக்கு நிறைய பாக்கி இருக்கு.... அம்மாக்கிட்டே சொல்லுமா.... இப்போ வாங்கிட்டுப்போ... தூக்கு வாளியை தா , சாம்பார் ஊத்தி தாரேன் என்றார் ... இட்லி பார்சலையும், சாம்பார் நிறைத்த தூக்குவாளியையும் அந்த குழந்தையிடம் தருகிறார். குழந்தை, "சரி... அம்மாட்ட சொல்றேன்...போயிட்டு வரேன் அண்ணே.... " என்றபடியே குழந்தை கிளம்பிவிட்டாள். அந்த கடையில் நான் வாடிக்கையாய் சாப்பிடுவது வழக்கம். ஆதலால் நான் கேட்டே விட்டேன்... "நிறைய பாக்கி இருந்தா ஏன் மறுபடியும் குடுக்குறீங்க....?" ஹோட்டல் முதலாளி, "அட சாப்பாடு தானே சார்.... நான் முதல் போட்டுத்தான் கடை நடத்துறேன். இருந்தாலும் இது மாதிரி குழந்தைகள் வந்து கேட்கும்போது மறுக்க மனசு வரல சார்... அதெல்லாம் குடுத்துடுவாங்க...என்ன கொஞ்சம் லேட் ஆகும்.... எல்லாருக்கும் பணம் சுலபமாவா சம்பாதிக்க முடியுது? 🤔 குழந்தை...

தபால்காரன்.---குறுங்கதை

From s.raa's website குறுங்கதை 24 தபால்காரன். தனக்குத் தானே தபால் எழுதிக் கொள்ளும் ஒருவர் இருந்தார். எழுபது வயதைக் கடந்துவிட்ட அவர் தனியே வசித்தார். அவரது இருப திமூன்றாவது வயதில் மனைவி இறந்து போனார். அதன்பிறகு அவர் வேறு திருமணம் செய்து கொள்ளவில்லை. உறவு என்று அவரைத் தேடி வர எவருமில்லை. அவருக்குச் சொந்தமாக மலைச்சரிவில் கொஞ்சம் நிலம் இருந்தது. அதன் ஒரு பகுதியில் வீடு அமைத்துக் கொண்டு வீட்டின் பின்னால் காய்கறிகள் விளைவித்துக் கொண்டு வாழ்ந்து வந்தார். அவரது தோட்டத்தில் இரண்டு பிளம்ஸ் மரங்கள் இருந்தன. எந்த வயதில் அவர் தனக்குத் தானே கடிதம் எழு துவங்கினார் என்று தெரியவில்லை. ஆனால் அன்றாடம் காலை உணவை முடித்தவுடன் அவர் கடிதம் எழுத ஆரம்பிப்பார். ஒவ்வொரு சொல்லாக யோசித்து எழுதுவார். அதுவும் தபால் அட்டையில் தான் கடிதம் எழுதுவார். பெரும்பாலும் அந்தக்கடிதத்தில் அவர் சுற்றுப்புறத்தில் கேட்ட பறவையின் குரல் பற்றியோ, பிளம் மரத்திலோடும் அணில் பற்றியோ, சாலையினைக் கடந்து செல்லும் பள்ளிச்சிறுமிகள் பற்றியோ அல்லது அன்று சாப்பிட்ட காலையுணவின் ருசி பற்றியோ தான் எழுதுவார். அரிதாகச்...

அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி.

  Who will adjust, accept, compromise in a good family? நல்ல குடும்பம்...!! வேதாத்திரி மஹரிஷி பேசுகிறார். மனவளக்கலைப் பேராசிரியர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இல்லற வாழ்க்கைச் சிறப்பாக அமைய வேண்டும் என்றால், அதற்கு என்ன வழி ? மூன்று பண்புகள்: 1.  விட்டுக் கொடுப்பது ; 2.  அனுசரித்துப் போவது ; 3.  பொறுத்துப் போவது. இவை மூன்றும் இல்லை என்றால் இல்லறம் இன்பமாக இருக்காது. இந்த இடத்தில் ஒரு சந்தேகம். ஒரு பேராசிரியை எழுந்து அதைக் கேட்டார். “விட்டுக்கொடுப்பது என்று பொதுவாக சொல்கிறீர்கள் ; யார் விட்டுக் கொடுப்பது? கணவனா ? மனைவியா ? பிரச்சினையே அங்குதானே ஆரம்பம் !"  எல்லோரும் ஆவலோடு மகரிஷியின் முகத்தைப் பார்கிறார்கள். இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார் ? கணவனுக்குச் சாதகமாகப் பேசுவாரா?அல்லது மனைவிக்குச் சாதகமாகப் பேசுவாரா ? மகரிஷி சிரிக்கிறார். அப்புறம் சொல்கிறார் : “யாரிடம் அன்பு அதிகமாக இருக்கிறதோ, அறிவாளியோ அவர்கள் தான் விட்டுக் கொடுப்பார்கள்.  அவர்கள்தான் அனுசரித்துப் போவார்கள். அவர்கள்தான் பொறுத்துப் போவாகள்.” அரங்கம் க...

இன்ன பிற - சுஜாதா

இன்ன பிற - சுஜாதா - மண்புழுக்கள் காமவெறி பிடித்தவைகள் என்று எங்கோ படித்த ஞாபகம்…அப்படியா? – ஆர். ஸ்வர்ண சுபா, திருநெல்வேலி-11 சுஜாதா : அப்படி இல்லை. மண்புழுவுக்கு ஆணுறுப்பும் பெண்ணுறுப்பும் ஒரே உடலில் இருக்கிறது. அதனால் எப்போது செக்ஸ் வேண்டுமானாலும் அண்டை அசலில் பிற புழுக்களைத் தேடிச்செல்ல வேண்டாம். ‘ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே’ என்று தனக்கே சொல்லிக்கொண்டால் போதும். என்ன சௌகரியம் பாருங்கள்! ‘மண்புழுக்கள் தமக்குத்தாமே கர்ப்பமாக்கி கொள்ளக்கூடியவை என்று நீங்கள் சொன்னது தவறல்லவா? – செந்தில் சுப்ரமணியம், செயிண்ட் லூயிஸ், மிசோரி, அமெரிக்கா : சுஜாதா : மண்புழுக்கள் ஹெர்மாஃப்ரொடைட் (hermaphrodite) வகையைச் சேர்ந்தவை என்பதை சற்று வேடிக்கையாகக் குறிப்பிடத்தான் அப்படிச் சொன்னேன். உண்மையிலேயே மண்.புழுவில் ஆண் உறுப்பும் பெண்ணுறுப்பும் ஒரே சரீரத்தில் இருந்தாலும் சுய கர்ப்பம் சாத்தியமில்லை. இரண்டு புழுக்கள் ஜோடி சேரவேண்டியது அவசியம். இதற்கு இரண்டு புழுக்களும் மண்ணைத் தோண்டுவதை விட்டு மேலே வரவேண்டும். ஒன்று ஆணாகவும் மற்றது பெண்ணாகவும் பார்ட் எடுத்துக்கொண்டு அருகருகே தலைமாடு கால்மா...

What is one piece of simple advice that actually changed your life?

What is one piece of simple advice that actually changed your life? Flavian Mwasi , Personal Development | Life Coach at Life and Living A very poor newly-wedded young couple lived in a small farm in the countryside. One day, the husband made the following suggestion to his wife: “Honey, if I stay here we will both starve to death. So, I’ve decided to leave home and travel far away, get a job and work hard in order to come back and give you the comfortable life that you deserve. I don’t know how long I will be away. I only ask this one thing from you—please wait for me while I’m away, and remain faithful to me, as I will be faithful to you.“ The wife tried unsuccessfully to stop him, but it was all in vain. So his young wife had to agree and let him leave. He walked for many days until he found a rich farmer who needed a farmhand. After agreeing on the terms, the young man was offered a job...

http://www.eminentlyquotable.com

                 Life is too short. Grudges are a waste of perfect happiness. Laugh when you can. Apologize when you should and let go of what you can. Take chances. Give everything and have no regrets. Life is too short to be unhappy. You have to take the good with the bad. Smile when you’re sad. Love what you got and always remember what you had. Always forgive but never forget. Learn from your mistakes but never regret. People change and things go wrong, but always remember, life goes on.   “I’m stronger because I had to be, smarter because of my mistakes, happier because of the sadness I’ve known, and wiser because I’ve learned.” Desiderata Go placidly amid the noise and the haste, and remember what peace there may be in silence. As far as possible, without surrender, be on good terms with all persons. Speak your truth quietly and clearly; and listen to others, even to th...

Don’t take it all on yourself, lest you burnout’

‘Don’t take it all on yourself, lest you burnout’ Dr. Roopleen| 29 Jan 2020,  Most of us have our plates full when it comes to the tasks we need to do on a daily basis. And each day, the gap between the work needed to be done and the time available for it seems to be widening. Trying to do everything yourself and stretching yourself to the breakpoint is a surefire way of experiencing heightened level of stress and heading for a burnout. To delegate work and get them done is an important aspect of good leadership (Photo for representation purpose only) With only a limited amount of time on your hand, and a myriad responsibilitie...